News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu
Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Messages - rajoe

#3
Really...............
i will watch and say...
#4
Chat Box / Happy New Year 2011
Dec 31, 2010, 04:21 PM
Wish u happy New Year 2011
[smg id=7709 type=full]
#5
its really nice ............
#6
Hmm..........
Nice thanks for posting.............
#7
Yummy Piece of Cake's hmmm................
#8
Nice!!!!!!!!!
#9
Hi,

Can anyone solve my problem in gingly

my mobile model is :  nokia 5310 XP

[smg id=7676 type=full]
#10
[smg id=7637 type=full]
#11
Wish You many more Happy Returns Of The Day
BALA GANESH
[smg id=7586 type=full]

Mustafa Mustafa - Kadhal Desam - A.R.Rahman (HD)
#12
Hot News - InFocus / Re: Independence Day
Aug 15, 2010, 01:26 AM
[smg id=7584 type=full]
#14
Movies & Commercials / Re: Enthiran Trailer
Jul 31, 2010, 01:24 AM
ENDHIRAN ARIMA ARIMA FULL SONG NO FAKE FIRST ON NET


ENDHIRAN ARIMA ARIMA FULL SONG NO FAKE FIRST ON NET
#15
Predators Trailer


Predators Trailer
#16
Chat Box / Re: தின பலன்
Jul 29, 2010, 04:15 PM
மேஷம் - உயர்வு

ரிஷபம் - நட்பு

மிதுனம் - சிந்தனை

கடகம் - எதிர்ப்பு

சிம்மம் - பொருள்

கன்னி - உற்சாகம்

துலாம் - தரிசனம்

விருச்சிகம் - நிம்மதி

தனுசு - செய்தி

மகரம் - செயல்

கும்பம் - ஏமாற்றம்

மீனம் - செலவு
#17
இன்று ஒரு குறள்
கவ்வையாற் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

விளக்கம்:

ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது. அதுவும் இல்லெயானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே.
#19
[smg id=7574 type=full]
#21
Chat Box / Re: தின பலன்
Jul 21, 2010, 12:37 PM
மேஷம் - சாந்தம்

ரிஷபம் - நலம்

மிதுனம் - வரவு

கடகம் - நன்மை

சிம்மம் -அமைதி

கன்னி -பரிசு

துலாம் -பெருமை

விருச்சிகம் -பொறுமை

தனுசு -நற்செயல்

மகரம் -தெளிவு

கும்பம் -தனம்

மீனம் -உற்சாகம்
#22
இன்று ஒரு குறள்
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனெப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

விளக்கம்:

ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனெயும் சென்று சேராதோ. சேருமாதலால், அதனெப் பெறாதைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன்.
#23
இன்று ஒரு குறள்
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.

விளக்கம்:

குவளெ மலரைப்போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளெ எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினெத் தந்தார்களே
#24
Naan Mahaan Alla Trailers

Naan Mahaan Alla Trailers
#25
[smg id=7555 type=full]
சென்னை: இந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கிய உதயக்குமார் சென்னையைச் சேர்ந்த தமிழர் ஆவார்.

டாலர், யூரோ, யென் போன்றவற்றுக்கு தனி அடையாளச் சின்னம் உள்ளது. அந்த மதிப்பு மிகுந்த நாணய வரிசையில் தற்போது இந்திய ரூபாயும் சேருகிறது. இந்திய ரூபாய்க்கான தனி சின்னத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

மும்பை ஐஐடியில் படித்தவரான உதயக்குமார் என்பவர்தான் இதற்கான சின்னத்தை வடிவமைத்துள்ளார்.

தண்டையார்பேட்டையில் வசித்து வரும் உதயக்குமார் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை தர்மலிங்கம் முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். தாயார் பெயர் ஜெயலட்சுமி. சொந்த ஊர், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் ஆகும்.

உதயகுமாருக்கு ஓவியம் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஓவியத்துக்காக பல பரிசுகள் பெற்று உள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள லீ சாட்லியர் உறைவிட ஜுனியர் கல்லூரியில் பிளஸ்-2 வரை படித்த உதயகுமார், பின்னர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து பி.ஆர்க் பட்டம் பெற்றார். பி.ஆர்க் படிப்பில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்வு பெற்றார்.

அதன்பிறகு மும்பை ஐ.ஐ.டி.யில் தொழில் டிசைனிங் பிரிவில் (விஷுவல் கம்யூனிகேஷன்) முதுகலை பட்டம் பெற்றார். அங்கு பி.எச்டி. ஆய்வையும் முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், தான் வடிவமைத்த அடையாள குறியீட்டை அனுப்பி வைத்தார். கடும் போட்டிக்கு மத்தியில் உதயக்குமாரின் டிசைன் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டிசைனைத்தான் நேற்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்து நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது. அடுத்து உலகம் முழுவதும் இது பரவப் போகிறது.

இந்த பெரும் கெளரவம் குறித்து உதயக்குமார் கூறுகையில், என்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. உண்மையில் மெய்சிலிர்த்து போய் இருக்கிறேன்.

ரூபாய்க்கான அடையாள குறியீட்டை இந்திய எழுத்தில் வடிவமைத்து இருந்தேன். போட்டியில் நான் வெற்றி பெற இதுவே காரணம் என்று நினைக்கிறேன் என்றார்.

உதயக்குமார் குவஹாத்தி ஐஐடியில் உதவிப் பேராசிரியராக இன்று பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#26
இன்று ஒரு குறள்
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனெப்
பலரறியார் பாக்கியத் தால்.

விளக்கம்:

ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அஃது என் நல்வினெயின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.
#27
Movies & Commercials / Re: Enthiran Trailer
Jul 16, 2010, 11:18 AM
Alex Martin Endhiran Stunt Shooting Exclusive Video

Endhiran.Co.In || Alex Martin Endhiran Stunt Shooting Exclusive Video
#28
'The Sorcerer's Apprentice' Trailer HD


'The Sorcerer's Apprentice' Trailer HD
#29
Chat Box / Re: தின பலன்
Jul 14, 2010, 10:24 AM
மேஷம் - பொறுப்பு

ரிஷபம் - காரியம்

மிதுனம் - கோபம்

கடகம் - எண்ணம்

சிம்மம் - செலவு

கன்னி - கனவு

துலாம் - ஆசி

விருச்சிகம் - அமைதி

தனுசு - வதந்தி

மகரம் - தைரியம்

கும்பம் - சாதனை

மீனம் - நினைவு
#30
இன்று ஒரு குறள்
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்னிருந்து வாழ்வார் பலர்.

விளக்கம்:
காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்.
#31
மனிதனின் கண்விழியின் எடை என்ன?

28 கிராம்
#32
ஜூலை 13, 1978

இந்த தினத்தில் தான் இரண்டாம் ஹென்ரி போர்ட், லீ இயகோகாவை போர்ட் மோட்டார் கம்பெனியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கினார்.
#33
Chat Box / Re: தின பலன்
Jul 13, 2010, 10:42 AM
மேஷம் - பொறுப்பு

ரிஷபம் - காரியம்

மிதுனம் - கோபம்

கடகம் - எண்ணம்

சிம்மம் - செலவு

கன்னி - கனவு

துலாம் - ஆசி

விருச்சிகம் - அமைதி

தனுசு - வதந்தி

மகரம் - தைரியம்

கும்பம் - சாதனை

மீனம் - நினைவு
#34
இன்று ஒரு குறள்
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ

விளக்கம்:

தீ தன்னைத் தொட்டால் தான் சுடும். ஆனால், தலைவன் தலைவி பிரிந்து எத்தனைத் தொலைவில் இருந்தாலும் சுடும் ஆற்றல் கொண்டது காமநோய்.
#35
Chat Box / Re: Quit Smoking
Jul 13, 2010, 10:30 AM
[smg id=7553 type=full]


Six Tips To Stop Smoking


People are fond of socializing: parties, business meetings, conferences, and seminars. And it is during these functions that a person feels an intense pressure to fit it with the crowd. If people drink, chances are, you would also have to drink. If a majority of the people in the group smoke, there is a big likelihood that those few who don't smoke choose to learn to smoke so that they can mingle with those who do.


Smoking is a nasty habit to get started on. Thanks to its nicotine content, cigarettes can be highly addictive like other narcotics such as cocaine or heroin. The nicotine tends to hit the central nervous system by giving it a fleeting feeling of calm. Like other narcotics, the body easily gets used to the nicotine, and pretty soon it will be craving for more. It is then that people understand that the smoking habit has got them hook, line, and sinker.

A lot of smokers can attest to how difficult it is to get rid of their nasty smoking habits. They have gotten so used to it that they feel like their day lacks something important if they fail to puff even a stick of cigarette. How does one begin to quit smoking and keep their promises to remain smoke-free? Here are some quick and easy ways to stop smoking:

1. Prepare yourself for the battle you're about to face. Admit it. Your biggest opponent here is your self - your will and determination to say no to cigarettes. Psyche yourself up, think only of positive thoughts. Negativity will only make you lose your drive to quit easier.

2. Make a list. Jot down every reason you have in mind to want to quit smoking. List down all the positive effects quitting will bring you. Write down all the activities you can enjoy once you've let go of smoking. This gives you something to look forward to when you've finally achieved your goal.

3. Condition your body. Get started in a moderately-paced exercise routine that will help get your body in the best condition to fight your cigarette cravings.

4. Mark the date. Set the date when you will finally quit smoking. Make it sacred, let nothing or no one break it for you. It may help that you make the quitting date fall on a significant date to make the event something to look forward to.

5. Know what you're getting yourself into. Keep your expectations simple and attainable. Over-expecting may magnify little failures. Understand what you'll be battling while trying to quit. You'll experience withdrawal symptoms, but these symptoms will pass in a matter of minutes, it is just a matter of holding on to your will a little longer than usual. It is also best to keep in mind that most quitters never got what they wanted in their first tries. So don't be too hard on yourself if you've failed a few times before.

6. Gradually cut back on the amount of cigarettes you light. It doesn't help to abruptly deprive yourself of the cigarette and nicotine intake that you're body has gotten used to. Something as little as one stick every one or two weeks will help your body ease out of your usual nicotine fills.


#36
Chat Box / Amazing Accident
Jul 12, 2010, 11:08 AM
How God safes His people




[smg id=7552 type=full]
#37
It's tentacle trauma in Oberhausen. Paul the prescient octopus predicted Tuesday that Spain will sink Germany in the World Cup. (July 06)


Octopus Oracle Shows Germany the Red Card
#38
Chat Box / Re: தின பலன்
Jul 10, 2010, 01:16 PM
மேஷம் - பீடை

ரிஷபம் - களிப்பு

மிதுனம் - பரிவு

கடகம் - தனம்

சிம்மம் - உறுதி

கன்னி - உதவி

துலாம் - சினம்

விருச்சிகம் - பகை

தனுசு - ஆக்கம்

மகரம் - தோல்வி

கும்பம்- பெருமை

மீனம் - உற்சாகம்
#39
இன்று ஒரு குறள்
இன்னா தினனில்லூர் வாழ்தல் அதனினும்
இன்னா தினியார்ப் பிரிவு .

விளக்கம்:
தோழியர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது, இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது.
#41
[smg id=7545 type=full]

லண்டன்: ஐரோப்பிய விண்வெளி ஆராச்சி மையத்தின் பிளாங்க் கனல்சா என்ற செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள தொலைநோக்கி, ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒரே புகைப்படமாக எடுத்துள்ளது.

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரே புகைப்படமாக நமக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த புகைப்படத்தின் மூலம் பிரபஞ்சம், நடத்திரங்கள், கோள்கள், தாதுக்கள், உயிர்கள் உருவானது குறித்த ஆய்வுகள் மேலும் மேம்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 'பிங் பேங்' எனப்படும் பேரண்ட வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் உருவானது.

அப்போது உருவான ஒளியி்ன் மிச்சத்தையும் இந்த செயற்கைக் கோள் படம்  பிடித்துள்ளது. இந்தப் படத்தின் நடுப் பகுதியில் காணப்படும் வெள்ளை நிற ஒளிக் கோடு நமது சூரிய குடும்பம் அடங்கிய பால்வெளி மண்டலத்தில் (Milky Way galaxy) இருந்து வெளியாகும் கதிர்வீச்சாகும்.

படத்தின் இரு ஓரங்களிலும் காணப்படும் ஒளி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேரண்ட வெடிப்பில்போது உருவான முதல் ஒளியின் மிச்சமாகும்.

இந்தப் படம் நமக்குக் காட்டுவது பிங்-பேங் வெடிப்பைத் தொடர்ந்து பரவிய தூசி, வாயு மண்டலங்களின் கதிர்வீச்சு தான். இந்தக் கதிர்வீ்ச்சைத் தான் பிளாங்க் செயற்கைக் கோளில் உள்ள மைக்ரோவேவ் தொலைநோக்கி தனது இன்ப்ரா-ரெட் (Infra red) லென்ஸ் மூலம் படம் பிடித்துள்ளது.

இந்த முழுப் படமும் இன்ப்ரா ரெட் கதி்ர்வீச்சை 9 அலைவரிசைகளாகப் படம்பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.

கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் செயற்கைக்கோள் நேற்று இந்தப் படத்தை எடுத்தது.

இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமத்தின் அறிவியல், ரோபோட்டிக் பிரிவு இயக்குநர்  டேவிட் செளத்உட் கூறுகையில், இந்தப் படம் நமது பிரபஞ்சம் குறித்தும், அது உருவான விதம், நட்சத்திரக் கூட்டங்களின் பிறப்பு, பிங் பேங் விட்டுச்சென்ற வெப்பத்தின் அளவு உள்ளிட்டவற்றை கணிக்க உதவும் என்றார்.

விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள பிளாங்க் செயற்கைக்கோள் 2012ம் ஆண்டு வரை செயல்படும். அதற்குள் பிரபஞ்சத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து இதேபோன்ற மேலும் நான்கு புகைப்படங்களை அது அனுப்பவுள்ளது.
#42
2009-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?

ஹெர்டா முல்லர்
#43
ஜூலை 7, 1898

இந்த தினத்தில் தான் அமெரிக்கா ஹவாய் தீவை தன்னுடன் இணைத்துக்கொண்டது.
#44
Chat Box / Re: தின பலன்
Jul 07, 2010, 11:59 AM
மேஷம் - பொறுமை

ரிஷபம் - உழைப்பு

மிதுனம் - புகழ்

கடகம் - சமயோஜிதம்

சிம்மம் - சுறுசுறுப்பு

கன்னி - பொருள்

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - சாதனை

தனுசு - மாற்றம்

மகரம் - நாட்டம்

கும்பம் - ஆன்மீகம்

மீனம் - நம்பிக்கை
#45
இன்று ஒரு குறள்
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறையிறவா நின்ற வளை

விளக்கம்:

நம்மை தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன் கையிலிருந்து சுழலும் வளைகள் ஊரறிய எடுத்துக் காட்டி தூற்ற மாட்டவோ
#46
Chat Box / Re: தின பலன்
Jul 06, 2010, 11:11 AM
மேஷம் - நிதானம்

ரிஷபம் - டென்ஷன்

மிதுனம் - அறிவு

கடகம் - முயற்சி

சிம்மம் - போராட்டம்

கன்னி - அவமானம்

துலாம் - வெற்றி

விருச்சிகம் - உறுதி

தனுசு - பொருள்

மகரம் - நன்மை

கும்பம் - நலன்

மீனம் - வாய்ப்பு
#47
இன்று ஒரு குறள்
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

விளக்கம்:
பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால், அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னஉம் நம் ஆசையும், பயன் இல்லாததே .
#48
  'The Last Airbender' Teaser


'The Last Airbender' Teaser HD
#49
லவங்கத் தீவு என்று அழைக்கப்படுவது எது?

ஜான்ஜிபார்
#50
இன்று ஒரு குறள்
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

விளக்கம்:
என்னைக் காப்பதானால் காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக. அவர் பிரிந்து போய்விட்டார் என்றால் மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.
#51
அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த் தின் சுல்தானை முழு நீள ரஜினி  படமாக மாற்றியுள்ளனராம். இதனால் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாம்.

செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து வரும் அனி்மேஷன் படம் சுல்தான். இப்படத்தை முழு நீள அனிமேஷன் படமாக எடுத்து வந்தார் செளந்தர்யா.

ஆனால் படம் முடிவடைவதாக தெரியவில்லை. இடையில் பல சிரமங்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தை முழுமையான ரஜினி படமாக எடுக்கவுள்ளார் செளந்தர்யா. இன்னொரு விஷயம், படத்தை முழுமையாக ரஜினிகாந்த்தே டேக் ஓவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் இப்படம் முழுமையான ரஜினி படமாக மாறுகிறது. அதாவது அனிமேஷன் படமாக இது இருக்காது. மாறாக வழக்கமான, பிரமாண்டமான ரஜினி படமாக இது இருக்கும். படத்தின் இடை இடையே அனிமேஷன் காட்சிகள் வருவது போல மாற்றவுள்ளனராம்.

மேலும் படத்தின் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்தின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக சுல்தான் மாறவுள்ளது.

எந்திரன் தொடர்பான வேலைகள் முழுமையாக முடிந்த பின்னர் சுல்தானுக்கு முழு வீச்சில் நேரம் கொடுக்கவுள்ளாராம் ரஜினி.
#52
Chat Box / Support BHARAT BANDH ON 5 JULY
Jul 03, 2010, 05:51 PM
Petrol price in

Pakistan Rs. 26
Bangladesh Rs. 22
Cuba Rs.19
Nepal Rs. 34
Burma Rs. 30
Afganisthan Rs. 36
Qutar Rs. 30

INDIA Rs. 53
BASIC COST  PER 1 LITRE 16.50
Centre tax 11.80%
Excise duty 9.75%
Vate ces 4%
State tax 8 %


Total Rs. 50.05

Now extra 3 Rs, PER 1 LITRE

[color=]Great job from govt. ...[/color]
Pass this messages to ALL INDIANS.....................
PLEASE CHANGE THE CENTRAL GOVERNMENT ..............................
Support BHARAT BANDH ON 5TH  JULY
#53
இன்று ஒரு குறள்
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

விளக்கம்:
அருள் செய்த காலத்தில், "அஞ்சாதே" என்று கூறி என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப்பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ.
#54
Real Vs Cinema


REAL

[smg id=7540 type=full]


----------- NOW THE CINEMA -----------


If Zidane is a Hero from any "WooD" (Holly, Bolly, Kolly, Tolly...)


Then Climax fight would be as follows:


English Version:

[smg id=7541 type=full]


Hindi Version:


[smg id=7542 type=full]



Telugu Version:


[smg id=7543 type=full]


*
*
*
*
*
*

And Finally Tamil Version:


[smg id=7544 type=full]
#55
பெட்ரோல் இன்ஜின் காரை முதன்முதலாக உருவாக்கியவர் யார்?

கோட்லீப் டைம்லர்.
#56
ஜூலை 1, 1979

இதே தினத்தில் தான் சோனி நிறுவனம் வாக்மேனை அறிமுகப்படுத்தியது.
#57
Chat Box / Re: தின பலன்
Jul 01, 2010, 03:27 PM
மேஷம் - நன்மை

ரிஷபம் - திறமை

மிதுனம் - தடுமாற்றம்

கடகம் - பிரச்சனை

சிம்மம் - ஆசி

கன்னி - நட்பு

துலாம் - செல்வம

விருச்சிகம் - ஆதாயம்

தனுசு - வெற்றி

மகரம் - யோசனை

கும்பம் - இழப்பு

மீனம் - சேமிப்பு
#58
இன்று ஒரு குறள்
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

விளக்கம்:
அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் "பிரிவது" ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், பிரியேன் என்று சொன்ன சொல்லெயும் என்னால் நம்ப முடியவில்லெ.
#59
ஆஸ்கர் விருது களைத் தேர்வு செய்யும் கமிட்டியில் நடுவர்களாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியர்களுக்குப் பெருமளவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் கொடுத்த படம்  ஸ்லம்டாக் மில்லியனர். இப்படத்துக்காக ரஹ்மான் இரண்டு விருதுகளைப் பெற்றார். ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியர் குல்சார் ஆகியோருக்கு தலா ஒரு விருது கிடைத்தது.

இந்த நிலையில் விருத்துக்கான படங்களைப் பரிசீலிக்கும் ஆஸ்கர் கமிட்டியில் ரஹ்மானும், பூக்குட்டியும் சேர்க்கப்பட்டுள்ளனர். படங்களைப் பார்த்து மதிப்பிட்டு மார்க் கொடுக்கும் பணி இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் போல ஏராளமான பேர் இக்கமிட்டியில் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், மிகப் பெரிய பணி. இதை எதிர்பார்க்கவில்லை. சிறப்பாக செய்ய வேண்டும் என கருதுகிறேன் என்றார்.
#60
Chat Box / Re: Short Films
Jun 28, 2010, 04:36 PM
#61
உலகிலேயே சூடான கடல் எது?

செங்கடல்.
#62
ஜூன் 28, 1976

இந்த தினத்தில் தான் அமெரிக்க விமானப்படையில் முதன்முதலாக ஒரு பெண் சேர்க்கப்பட்டார்.
#63
Chat Box / Re: தின பலன்
Jun 28, 2010, 11:49 AM
மேஷம் - மேன்மை

ரிஷபம் - லாபம்

மிதுனம் - குழப்பம்

கடகம் - ஆர்வம்

சிம்மம் - அசதி

கன்னி - நன்மை

துலாம் - சாந்தம்

விருச்சிகம் - ஜெயம்

தனுசு - உயர்வு

மகரம் - வெற்றி

கும்பம் - வரவு

மீனம் - புகழ்
#64
இன்று ஒரு குறள்
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தாற் புணர்வு.

விளக்கம்:

அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினெத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது.
#66
Chat Box / Future India!!!!
Jun 26, 2010, 11:53 PM
[smg id=7535 type=full]
#67
ஜூன் 24,1664

இந்த தினத்தில் தான் அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸி மாநிலம் கணடுபிடிக்கப்பட்டது.
#68
Chat Box / Re: தின பலன்
Jun 24, 2010, 11:40 AM
மேஷம் - வெற்றி

ரிஷபம் - நலம்

மிதுனம் - புகழ்

கடகம் - உயர்வு

சிம்மம் - முயற்சி

கன்னி - லாபம்

துலாம் - நன்மை

விருச்சிகம் - சுகம்

தனுசு - பரிசு

மகரம் - சாந்தம்

கும்பம் - யோகம்

மீனம் - அமைதி
#69

1955-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி இம்பீரியல் பாங்க் ஆப் இந்தியாவின் பெயர் மாற்றப்பட்டது. அதன் தற்போதைய பெயர் என்ன?


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா.

#70
இன்று ஒரு குறள்
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்லரவு வாழ்வார்க் குரை.

விளக்கம்:
பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்துபோய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.
#72
பாராசூட்டை முதன்முதலில் பயன்படுத்தியவர் யார்?

1797-ம் ஆண்டு ஆன்ட்ரே ஜாக்ஸ் கார்னரின் என்பவர் தான் பாராசூட்டை முதன்முதலில் பயன்படுத்தினார்.
#73
ஜூன் 23,1757

இந்த தினத்தில் தான் ராபர்ட் க்ளைவ் பிளாசி யுத்தத்தில் இந்தியர்களை வென்று, வங்காளத்தை தன் அதிகாரத்திற்குள் கொண்டு வந்தார்.
#74
Chat Box / Re: தின பலன்
Jun 23, 2010, 10:33 AM
மேஷம் : வரவு

ரிஷபம் : பொறுமை

மிதுனம் : ஜெயம்

கடகம் : சாந்தம்

சிம்மம் :போட்டி

கன்னி :கீர்த்தி

துலாம்:உற்சாகம்

விருச்சிகம் :அச்சம்

தனுசு:தாமதம்

மகரம்:தோல்வி

கும்பம்:ஆரோக்கியம்
#75
இன்று ஒரு குறள்
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.

விளக்கம்:
என் உள்ளத்தைப் போலவே, உடலும் , அவர் இருக்கும் இடத்திற்கு இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே.
#76
சென்னை சென்னை அருகே உள்ள விஜிபி கோல்டன் பீச் தீம் பார்க்கில் ராட்சத ராட்டினம் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் படு காயமடைந்துள்ளனர்.

சென்னை அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் விஜிபி கோல்டன் பீச் பொழுது போக்குப் பூங்கா உள்ளது. இங்கு 15 நாட்களுக்கு முன்பு புதிதாக ராட்சத ராட்டினம் அமைக்கப்பட்டது.

இந்த ராட்டினம் இன்று செயல்பட்டுக் கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விழுந்தது. இதில் 3 பேர் சிக்கி படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவர்களை அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் குறித்து விசாரிக்க போலீஸார் விரைந்துள்ளனர். அதிகாரிகளும் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
#77
கிரானைட் சிட்டி என்று அழைக்கப்படும் நகரம் எது?

ஸ்காட்லாந்தில் உள்ள அபர்தீன் என்னும் நகரம்
#78
Chat Box / Re: தின பலன்
Jun 21, 2010, 12:44 PM
மேஷம் - பொறுப்பு

ரிஷபம் - சமயோஜிதம்

மிதுனம் - பேச்சு

கடகம் - வாய்ப்பு

சிம்மம் - சிந்தனை

கன்னி - பொறுப்பு

துலாம் - நிதானம்

விருச்சிகம் - தரிசனம்

தனுசு - கனவு

மகரம் - முயற்சி

கும்பம் - அலைச்சல்

மீனம் - எச்சரிக்கை
#79
இன்று ஒரு குறள்
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.

விளக்கம்:

பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது.
#83
கருப்பு முத்து( black pearl) என்று அழைக்கப்படும் விளையாட்டு வீரர் யார்?

பீலே
#84
Chat Box / Re: தின பலன்
Jun 19, 2010, 10:37 AM
மேஷம் : சிந்தனை

ரிஷபம் : ஜெயம்

மிதுனம் : அந்தஸ்து

கடகம் : வரவு

சிம்மம் : மீட்பு

கன்னி : பொறுமை

துலாம் : தடை

விருச்சிகம் : மகிழ்ச்சி

தனுசு : வெற்றி

மகரம் : தெளிவு

கும்பம் : இழப்பு

மீனம் : நலம்
#85
இன்று ஒரு குறள்
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.

விளக்கம்:
இந்த ராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந் நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே.
#86
சட்டம் தான்  கடமை சாயும்
#87
[smg id=7513 type=full]
#88
Chat Box / Re: தின பலன்
Jun 18, 2010, 11:48 AM
மேஷம் - நட்பு

ரிஷபம் - காரியம்

மிதுனம் - பதவி

கடகம் - தைரியம்

சிம்மம் - செலவு

கன்னி - உழைப்பு

துலாம் - கடமை

விருச்சிகம் - உறுதி

தனுசு - வாய்ப்பு

மகரம் - பிரச்சனை

கும்பம் - சிந்தனை

மீனம் - செல்வாக்கு

#89
ஜூன் 18, 1817

இந்த தினத்தில் தான் லண்டனில் உள்ள வாட்டர்லூ பாலம் திறக்கப்பட்டது. தேம்ஸ் நதியில் கட்டப்பட்டுள்ள இதை ஜான் ரென்னி என்பவர் வடிவமைத்துள்ளார்.
#90
எந்த இசையமைப்பாளர் தனது ஐந்தாவது வயதிலிருந்து இசையமைக்க தொடங்கினார்?

மொசார்ட்
#91
இன்று ஒரு குறள்
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.

விளக்கம்:

காமமாகிய கடும்புனலை நீந்திநீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன். இந்த நள்ளிரவிலும் யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்.
#92
எந்த நாட்டின் தேசிய சின்னம் மாதுளை?

ஸ்பெயின்
#93

ஜூன் 17, 1885


இந்த தினத்தில் தான் சுதந்திர தேவி சிலை நியூயார்க்கிற்கு வந்தது
#94
Chat Box / Re: தின பலன்
Jun 17, 2010, 11:21 AM
மேஷம்- உயர்வு

ரிஷபம்- திறன்

மிதுனம்- முயற்சி

கடகம்- குழப்பம்

சிம்மம்- நாவடக்கம்

கன்னி- பற்றாக்குறை

துலாம்- கனவு

விருச்சிகம்- தெளிவு

தனுசு- ஆதரவு

மகரம்- பழி

கும்பம்- நினைவு

மீனம்- சுபம்
#95
இன்று ஒரு குறள்
இன்பம் கடன்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.

விளக்கம்:
காம இன்பமானது அனுபவிக்கும்போது கடலளவு பெரிதாகியுள்ளது. ஆனால் பிரிவுத் துன்பத்தால் வருத்தும்போது அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே.
#96
Chat Box / Re: தின பலன்
Jun 16, 2010, 10:06 AM
மேஷம் - உதவி

ரிஷபம் - மதிப்பு

மிதுனம் - யோசனை

கடகம் - சேதம்

சிம்மம் - குறைவு

கன்னி - பேச்சு

துலாம் - பாசம்

விருச்சிகம் - சாதிப்பு

தனுசு - தொந்தரவு

மகரம் - நம்பிக்கை

கும்பம் - வருமானம்

மீனம் - திறமை
#97
இன்று ஒரு குறள்
துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.

விளக்கம்:
இனிமையான நட்புடைய நம்மிடமே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும்போது, என்னதான் செய்வாரோ?
#98
Chat Box / Re: தின பலன்
Jun 15, 2010, 05:12 PM
மேஷம் - திறமை

ரிஷபம் - சந்தோஷம்

மிதுனம் - தடை

கடகம் - நெருக்கடி

சிம்மம் - பழுது

கன்னி - வாய்ப்பு

துலாம் - திட்டம்

விருச்சிகம் - நிம்மதி

தனுசு - சிக்கனம்

மகரம் - முயற்சி

கும்பம் - அனுகூலம்

மீனம் - சந்திப்பு
#99
I send to you warm wishes,that your happiness will be as
wonderful as the happiness, you have always given me. wish you
happy birthday
#100
மக்காச்சோளத்திலிருந்து விஸ்கியை முதலில் தயாரித்தது யார்?

அமெரிக்க பாதிரியார் எலிஜா கிரெய்க் 1789ல் தயாரித்தார். அதற்கு தனது ஊரான போர்பர்ன் என்று பெயரிட்டார்.
#101
Chat Box / Re: தின பலன்
Jun 14, 2010, 10:34 AM
மேஷம் - லாபம்

ரிஷபம் - சுகம்

மிதுனம் - நட்பு

கடகம் - கவனம்

சிம்மம் - வெற்றி

கன்னி - போட்டி

துலாம் - வரவு

விருச்சிகம் - துன்பம்

தனுசு - தெளிவு

மகரம் - சிக்கல்

கும்பம் - நலம்

மீனம் - ஆர்வம்
#102

ஜூன், 14, 1982

பாக்லாந்து போர் முடிவடைந்தது. இங்கிலாந்துப் படையிடம், அர்ஜென்டினா வீரர்கள் சரணடைந்தனர்.
#103
இன்று ஒரு குறள்
காமக் கடன்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

விளக்கம்:
காமமாகிய நோயும் கடலைப் போல பெருகியுள்ளது. அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடன் இல்லாமல் போயினர்.
#104
[smg id=7491 type=full]
#105
தாவரங்களுக்கும் உயிர் இருப்பதை கண்டறிந்தவர்?

ஜகதீஷ் சந்திர போஸ்
#106
ஜூன் 12, 1812

இந்த தினத்தில் தான் ரஷ்யாவுக்குள் தனது படைகளை ஊடுருவச் செய்தார் நெப்போலியன்
#107
Chat Box / Re: தின பலன்
Jun 12, 2010, 01:17 PM
மேஷம் - முயற்சி

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - புகழ்

கடகம் - தடை

சிம்மம் - வளர்ச்சி

கன்னி - ஜெயம்

துலாம் - உறுதி

விருச்சிகம் - அன்பு

தனுசு - தனம்

மகரம் - வரவு

கும்பம் - அமைதி

மீனம் - அன்பு
#108
இன்று ஒரு குறள்
காமணிம் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

விளக்கம்:

பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காமணிம் நாணணிம் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே.
#109
வாஷிங்டனுக்கு முன்பு அமெரிக்க தலைநகராக இது இருந்தது?

பிலடெல்பியா
#110
Chat Box / Re: தின பலன்
Jun 11, 2010, 10:37 AM
மேஷம் - நற்செயல்

ரிஷபம் - பக்தி

மிதுனம் - அனுகூலம்

கடகம் - வரவு

சிம்மம் - சிக்கல்

கன்னி - சாதனை

துலாம் - அமைதி

விருச்சிகம் - ஊக்கம்

தனுசு - ஆதரவு

மகரம் - ஓய்வு

கும்பம் - தனம்

மீனம் - பாராட்டு
#111
இன்று ஒரு குறள்
சுரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

விளக்கம்:

காமநோயை ணிழுவதும் மூடி மறைக்கவும் ணிடியவில்லை, நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்மைக்கு நாணம் தருகின்றதே.
#112
Chat Box / Re: தின பலன்
Jun 09, 2010, 11:12 AM
மேஷம் - வெற்றி

ரிஷபம் - தனம்

மிதுனம் - மேன்மை

கடகம் - நலம்

சிம்மம் - ஓய்வு

கன்னி - நன்மை

துலாம் - கவனம்

விருச்சிகம் - துன்பம்

தனுசு- மறதி

மகரம்- உற்சாகம்

கும்பம் - நிம்மதி

மீனம் - அமைதி
#113
இன்று ஒரு குறள்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

விளக்கம்:
பிரிவுத்துன்பமான இந்த நோயை பிறர் அறியாதபடி மறைப்பேன். ஆனால் அஃது ஊற்று நீரைப் போல மென்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே.
#114
[smg id=7486]

சென்னை : தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை தீவுத்திடலில் ஒரு செயற்கை தாஜ்மகால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த தாஜ்மகாலில் ஒரு காதல் கவியரங்கம் சமீபத்தில் நடந்தது. தமிழக அரசின் சுற்றுலாத் துறைதான் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தாஜ்மகால் மேடையில் கவிஞர் வைரமுத்து அமர்ந்திருக்க, காதல் கவியரங்கம் தொடங்கியது.

இந்த நிகழ்வுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் இளைஞர்கள். அதில் ஒரே ஒரு முதியவர் மட்டும் வித்தியாசமாக தெரிந்தார். தள்ளாத வயது, நரைத்த தலை, கூரிய பார்வை. கவியரங்கத்தின் மீதே கண்ணும் காதும் வைத்து லயித்து இருந்தார்.

வைரமுத்துவின் கவிதை வரிகள் மழையாய் விழுந்தன. வரிக்கு வரி கூட்டம் கைத்தட்ட, அந்த வயதான முதியவர் மட்டும் அடிக்கடி தலையாட்டினார். தாடியை தடவியடி சிரித்துக்கொண்டார்.

"இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி" என்ற வரியையும், "கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது" என்ற வரியையும் ஆரவாரத்தோடு சபை ரசித்தபோது, அவரும் ரசித்தார்.

"யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது...
யமுனை வற்றிவிடும்...கூவம் வற்றாது"

-என்று வைரமுத்து கவிதை சொன்னபோது எழுந்த சிரிப்பின் அலைகளில், முதியவரும் மிதந்தார்.

கவியரங்கம் முடிந்தது. தடியை ஊன்றிக்கொண்டே முதியவர் கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விட்டார்.

அந்த முதியவர் வேறு யாருமல்ல. 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த்!!

நேரடியாக வந்தால் பரபரப்பு ஏற்படும் என்பதால், ரஜினிகாந்த் மாறுவேடத்தில் மின்னலாய் வந்து ரசித்துவிட்டுப் போனார்.

யாரும் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவரை அறிந்துகொண்டவர் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே.. அவரும் காட்டிக் கொடுக்கவில்லை!

ரஜினி மாறுவேடத்தில் வருவது இது முதல்முறையல்ல.. சென்னையில் சில குறிப்பிட்ட படங்களை மாறுவேடத்தில் போய் மக்களோடு மக்களாக அமர்ந்தே அவர் பார்த்திருக்கிறார். எம்எல்ஏ ஹாஸ்டல், சேப்பாக்கம் பகுதிகளிலும் மாறுவேடத்தில் போய் தன்னைப் பற்றிய விமர்சனங்களைக் கேட்டுள்ளார் என இயக்குநர் மணிவண்ணன் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
#115
உலக கடல் தினம் முதன் முதலாக எப்போது கொண்டாடப்பட்டது?

1992.
#116
ஜூன், 8, 1995

பிஎச்பி புரோகிராம் லாங்குவேஜ் ரஸ்மஸ் லெர்டார்ப்பால் வெளியிடப்பட்டது.
#117
Chat Box / Re: தின பலன்
Jun 08, 2010, 11:27 AM
மேஷம்- வரவு

ரிஷபம் - பயம்

மிதுனம்- நன்மை

கடகம் - செலவு

சிம்மம் - ஆதாயம்

கன்னி- சுகம்

துலாம்- நேர்மை

விருச்சிகம் -கவலை

தனுசு - தாமதம்

மகரம்- லாபம்

கும்பம் - அச்சம்

மீனம்- பகை
#118
இன்று ஒரு குறள்
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.

விளக்கம்:
எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின்,நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல் , அவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும்
#119
Chat Box / Re: தின பலன்
Jun 05, 2010, 10:34 AM
மேஷம் - கவலை

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - நன்மை

கடகம் - பயம்

சிம்மம் - சுகம்

கன்னி - சிக்கல்

துலாம் - ஆதரவு

விருச்சிகம் - தொல்லை

தனுசு - பணிவு

மகரம் - லாபம்

கும்பம் - செலவு

மீனம் - சுகம்
#120
சனி கிரக வளையங்கள் முதன் முதலில் எப்போது புகைப்படமாக எடுக்கப்பட்டது?

1980

#121
5, ஜூன், 1968

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ராபர்ட் எப். கென்னடி லாஸ் ஏஞ்சலெஸில் சுடப்பட்டார். அடுத்த நாள் மரணமடைந்தார்.
#122
இன்று ஒரு குறள்
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

விளக்கம்:
காதலர் வந்த போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன.
#123
நேபாள நாட்டின் கடைசி மன்னர் யார்?

ஞானேந்திரா. 2001ம் ஆண்டு மன்னராக முடி சூட்டப்பட்டார்.
#124
ஜூன், 4, 1973

டொனால்ட் வெட்ஸல், டாம் பார்ன்ஸ், ஜார்ஜ் செஸ்டென் ஆகியோருக்கு ஏடிஎம் இயந்திரத்துக்கான காப்புரிமை கொடுக்கப்பட்டது.
#125
Chat Box / Re: தின பலன்
Jun 04, 2010, 10:49 AM
மேஷம் - தாமதம்

ரிஷபம் - சுகம்

மிதுனம்- வரவு

கடகம்- சிக்கல்

சிம்மம் - முயற்சி

கன்னி - எதிர்ப்பு

துலாம் - வெற்றி

விருச்சிகம் - கவலை

தனுசு- பயம்

மகரம்- நட்பு

கும்பம் - தடங்கல்

மீனம்- களிப்பு
#126
இன்று ஒரு குறள்
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

விளக்கம்:
உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர். அதனால் பயன் என்ன? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே.
#127
இன்று ஒரு குறள்
உழந்துழந்து உண்ணீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்.

விளக்கம்:
விரும்பி உள் நெகிழ்ந்து விடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக!
#128
[smg id=7484 type=full]

மணிரத்னத்தின் ராவணன் திரைப்படம் வரும் ஜூன் 18ம் தேதி உலகம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

மணிரத்னம் கடந்த இரு ஆண்டுகளாக தயாரித்து இயக்கி வரும் படம் ராவணன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகிறது.

இந்தியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர்.

விக்ரம் முதல்முறையாக இந்தியில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக், பிருத்விராஜ் நடித்துள்ளனர்.

தெலுங்கில் இந்தப் படம் வில்லன் என்ற பெயரில் வெளியாகிறது.

ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலமடைந்துவிட்டன.

படம் வருகிற ஜூன் 18ம் தேதி உலகம் முழுக்க 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகளோடு வெளியாகிறது. படத்தின் விளம்பரப் பணிகளில் மணிரத்னம் மும்முரமாக உள்ளார்.
#129
கம்யூனிச நாடு ஒன்றுக்கு பயணம் செய்த முதல் போப் யார்?

போப்பாண்டவர் 2ம் ஜான் பால். 1979ம் ஆண்டு தனது சொந்த நாடான போலந்துக்கு அவர் விஜயம் செய்தார்.
#130
ஜூன், 2, 1984

அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் ராணுவம் புகுந்து சரமாரி தாக்குதலைத் தொடங்கியது. 6ம் தேதி வரை நடந்த இதில் 5000 பேர் உயிரிழந்தனர்.
#131
Chat Box / Re: தின பலன்
Jun 02, 2010, 11:18 AM
மேஷம் - ஆதாயம்

ரிஷபம் - சுகம்

மிதுனம் -நோய்

கடகம் - கவலை

சிம்மம் - தாமதம்

கன்னி- லாபம்

துலாம் - அச்சம்

விருச்சிகம் - பகை

தனுசு - வரவு

மகரம்- பயம்

கும்பம் - நன்மை

மீனம்- செலவு
#132
இன்று ஒரு குறள்
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

விளக்கம்:

எனக்கு இத்தகைய காமநோயைச் செய்த என் கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது காண்பதற்கு மிகவும் இனியதாகும்.
#133
மே 31, 1947

இந்த தினத்தில் தான் ஹங்கேரியில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினர்
#134
மே 31, 1947

இந்த தினத்தில் தான் ஹங்கேரியில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினர்
#135
Chat Box / Re: தின பலன்
May 31, 2010, 11:57 AM
மேஷம் - நலம்

ரிஷபம் - வளர்ச்சி

மிதுனம் - நேர்மை

கடகம் - வரவு

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - சுகம்

துலாம் - உதவி

விருச்சிகம் - போட்டி

தனுசு - பாராட்டு

மகரம் - அன்பு

கும்பம் - தெளிவு

மீனம் - உதவி
#136
இன்று ஒரு குறள்
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றா
காமநோய் செய்தஎன் கண்.

விளக்கம்:

அன்று யான் கடலிலும் பெரிதான காம நோயை அன்று எனக்குச் செய்த இக்கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.
#137
சென்னை: சிறந்த நடிகருக்கான செவாலியே சிவாஜி விருதை ரஜினியின் வீட்டுக்கே போய் வழங்கியது விஜய் டிவி.

சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வரும் விஜய் டி.வி.யின் விருது விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த விழாவில் கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

ரஜினிக்கு செவாலியே விருது

'செவாலியே சிவாஜி விருது'க்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ரஜினி இந்த விழாவுக்கு வரவில்லை. இதுவரை அவர் விஜய் டிவி விருது விழாவுக்கு வந்ததுமில்லை (கமல் 50 விழாவுக்கு மட்டும் வந்திருந்தார்). எனவே விருதை ரஜினியின் வீட்டுக்கே சென்று நடிகர் பிரபுவும், அவரது அண்ணன் ராம்குமாரும் வழங்கினார்கள்.

ஏற்கெனவே ஒருமுறை சிறந்த நடிகருக்கான விருதை, பொள்ளாச்சிக்கே போய் குசேலன் படப்பிடிப்பிலிருந்த ரஜினியிடம் கொடுத்தார்கள் விஜய் டிவிக்காரர்கள்.

சிறந்த மக்கள் அபிமான ஹீரோ விருது நடிகர் விஜய்க்கும், அபிமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டது.

நாடோடிகள் நடிகை...

சிறந்த துணை நடிகைக்கான விருது நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை அபிநயாவுக்கு வழங்கப்பட்டது. இவர் வாய் பேசமுடியாதவர்.

மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக மேடைக்கு வந்த அபிநயாவுக்கு நடிகர் நந்தா, ஷக்தி, நடிகை காம்னா ஆகியோர் விருதை வழங்கினார்கள். அப்போது அவர் ரசிகர்களை பார்த்து ஆனந்த கூச்சலிட்டார். தனக்கே உரிய பாஷையில் "என் அப்பா-அம்மாவுக்கு நன்றி'' என்றார். தொடர்ந்து தன்அப்பா, நாடோடிகள் படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சசிகுமார் ஆகியோரையும் மேடைக்கு அழைத்தார்.

இயக்குநர் சமுத்திரக்கனியின் காலைத்தொட்டு வணங்கியவர், தனக்கு கிடைத்த விருதையும் அவர் கையில் கொடுத்து வாங்கினார். அப்போது ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.


இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, "அபிநயா என் பிள்ளை மாதிரி. படத்தில் சசிகுமாரின் தங்கையாக வாய் பேசமுடியாத அபிநயாவை நடிக்க வைக்க நான் விரும்பியபோது, சசிகுமார் "இது முடியுமா?" என்று கேட்டார். முடியும் என்றேன். என் எதிர்பார்ப்புக்கும் மேலாக அபிநயா நடிப்பில் ஆச்சரியப்படுத்தினார்'' என்றார்.

தொடர்ந்து மற்ற கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது காஞ்சீவரம் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும், சிறந்த நடிகை விருது 'நான் கடவுள்' படத்தில் நடித்த நடிகை பூஜாவுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை 'பசங்க' படத்தில் நடித்த விமல் பெற்றுக் கொண்டார். அவருக்கு கனிமொழி எம்.பியும், நடிகை குஷ்புவும் விருதை வழங்கினார்கள்.

சிறந்த புதுமுக நடிகை விருதை நாடோடிகள் படத்தில் நாயகியாக நடித்த அனன்யா பெற்றுக்கொண்டார். சிறந்த புதுமுக டைரக்டர் விருதை 'பசங்க' படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கு தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலினும், துரை தயாநிதியும் இணைந்து வழங்கினார்கள்.

சிறந்த வில்லனுக்கான விருது 'நான் கடவுள்' படத்தில் நடித்த ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகர் விருது 'சிவா மனசுல சக்தி' படத்தில் நடித்த சந்தானத்துக்கு கிடைத்தது.

விழாவில் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்துகொண்டார்.
#138
சென்னை: தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடலை உருவாக்கிய ஏஆர் ரஹ்மானோ, படமாக்கிய நானோ அதற்காக ஊதியம் எதுவும் பெறவில்லை, என்றார்.

இதுகுறித்து கவுதம் மேனன் கூறியது:


இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் 3 மாதத்தில் இசை அமைத்துக் கொடுத்தார். 10 நாட்கள் படப்பிடிப்பு செய்தோம். ஆனால் இதில் ஹெலிகாப்டர் மூலம் 'டாப் ஆங்கிள்' காட்சிகள் எடுக்க அனுமதி பெறுவதில் சிறிது தாமதம் ஆனது. மொத்தத்தில் 3 மாதங்களில் படமாக்கி முடித்தோம்.

இந்த பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானோ, நானோ தனிப்பட்ட முறையில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. தயாரிப்பு செலவு மட்டும் ஆனது. 'டாப் ஆங்கிள்' காட்சிகள் எடுப்பதற்கு மட்டும் ரூ.9 லட்சம் செலவானது.

முதலில் இந்த பாடலை இயக்குவதற்கு பயத்தோடுதான் வேலை செய்தேன். இந்த பாடலில் இசையை காட்சிகள் மறைத்துவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இது 5 நிமிட பாடல், ஒரு மணி நேரம் இருந்தால் கூட அதற்குள் தமிழை அடக்கிவிட முடியாது. இருந்தாலும் 5 நிமிடத்தில் எவ்வளவு முடியுமோ அதை செய்திருக்கிறோம்.

முதல்வர் இந்த பாடலைப் பார்த்துவிட்டு தூக்கம் வரவில்லை என்று கூறியிருக்கிறார். இதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி..." என்றார்.
#140
Advertisement of the Year.......... Fevicol !!!!!! : -

[smg id=7473 type=full]
#141
Big Bazar Women's Day Celebrations....... They have gone.... what about
you???????



[smg id=7472 type=full]
#142
excellent share....................
#143
[smg id=7471 type=full]

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்திருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர் என்று நடிகர் ரஜினி கூறினார்.

1995ம் ஆண்டில் ரிலீசான ஆர்எம்.வீரப்பன் தயாரித்து ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படம் தமிழக அரசியலில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்தியது.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் இந்தப் படத்தை தயாரித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது. வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியது. அதன் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி, தமிழகத்தில் அப்போது நடந்த வெடிகுண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் வெடிகுண்டுக் கலாச்சாரம் பரவி வருவதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து ஆர்.எம். வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.

அதன் பிறகு, ரஜினி அலை உருவானதும், அதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தலில் அந்த அலையை திமுக- தமாக கூட்டணி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டதும் தமிழக அரசியல் சரித்திரத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

இதையடுத்து நடந்த தேர்தல்களில் எல்லாம் ரஜினி வாய்ஸ் என்ன.. ரஜினி என்ன சொல்கிறார்.. யாரை ஆதரிக்கிறார்.. என்ற கேள்விகள் எழத் தொடங்கின.

அவரும் ஒவ்வொரு தேர்தலிலும் அப்போதையே சூழலுக்குத் தக்கவாறு யாருக்காவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்து வந்தார்.

இந் நிலையில் சில 'அறிவுஜீவிகள்' அவரையே நேரடியாக அரசியலுக்கு இழுத்து வர முயன்றனர். காங்கிரஸ் பக்கம் கொண்டு போக சில தலைவர்களும் பாஜக பக்கம் இழுத்துச் செல்ல 'அறிவுஜீவிகளும்' முயன்றனர்.

ஆனால், இன்று வரை ரஜினி அந்த விஷயத்தில் 'கிரேட் எஸ்கேப்' ஆகி வருகிறார். இருந்தாலும் தேர்தல் வந்துவிட்டால் ரஜினியின் கருத்து என்ன என்று அவரை ஊடகங்கள் விரட்டுவதும், இந்தத் தேர்தலின்போது கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று 'ரீல்' விடுவதும் தொடர்கிறது.

ரஜினியோ அந்த நேரங்களில் ஊரை விட்டே எங்காவது போய்விடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந் நிலையில் ஆர்.எம். வீரப்பனின் மகன் தங்கராஜ் திருமணம் சென்னையில் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்த இந்தத் திருமணத்தில் பங்கேற்ற ரஜினி பேசுகையில், பாட்ஷா பட பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:

ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று முதல்வர் கலைஞரை ஒரே மேடையில் சந்திக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆர்.எம். வீரப்பன் எனது நீண்ட கால நண்பர். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. அன்பானது.

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்திருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர்.

பாட்ஷா படத்தால் உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கு அவர் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆத்தீக வாதி என்றால் கடவுள் செய்தது என்பார்கள். இவர் நாத்தீக வாதியாக இருந்ததால், காலத்தின் கட்டாயம் என்றார்.

ஆர்.எம். வீரப்பன் நண்பராக மட்டுமின்றி வழி காட்டியாகவும் இருக்கிறார். என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளவர்.
பாட்ஷா படம் எனக்கு ரொம்ப பேர் வாங்கி கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர்.எம். வீரப்பன். அந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டினார். அவரது தயாரிப்பில் வந்த மூன்று முகம் படமும் அபாரமாக வெற்றி பெற்றது.

பாட்ஷா படம் மாதிரி மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அப்படி எடுத்தால் ஆர்.எம். வீரப்பன்தான் தயாரிக்க வேண்டும் என்றேன். அவரால் தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்.

எம்.ஜி. ஆருடன் எப்படி நட்புடன் இருந்தாரோ அதே போல் முதல்வர் கருணாநிதியிடமும் இப்போது இருக்கிறார் என்றார் ரஜினி.
#144
Bingo! Spicy Masala Remix
Bingo! Spicy Masala Remix
#145
Chat Box / Re: Happy Birthday to Dear Sajiv
May 24, 2010, 11:40 AM
Many More Happy Returns of the Day
[smg id=7460 type=full]
#146
இன்று ஒரு குறள்
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உல்வில்நோய் என்கண் நிறுத்து.

விளக்கம்:
அன்று யான் உய்யாத அளவு தீராத காம நோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர் வற்றி வறண்டு விட்டனவே.
#147

நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்தது எப்போது?


ஜூலை, 21, 1969. அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
#148
மே, 22, 1958

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக்கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்களை சிங்கள வெறியர்கள் படுகொலை செய்தனர்.

#149
Chat Box / Re: தின பலன்
May 22, 2010, 02:37 PM
மேஷம் - பரிசு

ரிஷபம் - தனம்

மிதுனம் - தேர்ச்சி

கடகம்- செலவு

சிம்மம் - ஓய்வு

கன்னி - சினம்

துலாம் - நஷ்டம்

விருச்சிகம் - மறதி

தனுசு - ஆதரவு

மகரம் - பக்தி

கும்பம் - நிம்மதி

மீனம் - உயர்வு
#150
இன்று ஒரு குறள்
கதுமெனத் தாம்நோக்கித் தாமே கழலும்
இதுநகத் தக்கது உடைத்து.

விளக்கம்:

அன்று தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், தம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினை உடையதாகும்.
#151
Iron Man 2 Trailer (OFFICIAL)

Iron Man 2 Trailer (OFFICIAL)
#152
இந்தியா முதன் முதலில் அணு குண்டு் சோதனை நடத்தியது எப்போது?

1974. புத்தர் சிரித்தார் என்ற பெயருடன் பொக்ரான் பாலைவனத்தில் இந்தியா தனது முதலாவது வெற்றிகரமான அணுகுண்டுச் சோதனையை நடத்தியது.
#153
மே, 18, 2009

ஈழத்தில் 26 ஆண்டுகளாக நடந்து வந்த போர் முடிவுக்கு வந்தது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம், பல ஆயிரக்கணக்கான உயிர்ப்பலியுடன் முடிவுக்கு வந்தது.

#154
Chat Box / Re: தின பலன்
May 18, 2010, 12:50 PM
மேஷம்- நன்மை

ரிஷபம் - செலவு

மிதுனம் - லாபம்

கடகம் - போட்டி

சிம்மம் - விவேகம்

கன்னி - தடங்கல்

துலாம்- அமைதி

விருச்சிகம் - பொறுமை

தனுசு - அன்பு

மகரம்- மகிழ்ச்சி

கும்பம்- வெற்றி

மீனம்- இன்பம்
#155
இன்று ஒரு குறள்
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன் ?

விளக்கம்:

மேல் விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள்,இன்று, என் துயரைப் பகுத்துணராமல், தாமும் துன்பப் படுவது எதனாலோ?
#156
உலகின் முதல் கருத்தடை மாத்திரை எப்போது விற்பனைக்கு வந்தது?

1960.
#157
மே, 11, 1998

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் பாலைவனத்தில், இந்தியா அணு குண்டு சோதனையை நடத்தியது.

#158
Chat Box / Re: தின பலன்
May 11, 2010, 12:34 PM
மேஷம் – செலவு

ரிஷபம் – பெருமை

மிதுனம் – சுபம்

கடகம் – பயம்

சிம்மம் – கோபம்

கன்னி - ஜெயம்

துலாம் – போட்டி

விருச்சிகம் – சாந்தம்

தனுசு – இன்பம்

மகரம் – வரவு

கும்பம் – ஆதரவு

மீனம் – புகழ்
#159
இன்று ஒரு குறள்
கண்டாங் கலுழ்வ தென்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யான்கண் டது.

விளக்கம்:

இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக்காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?
#160
இஸ்ரேல் எப்போது ஐ.நாவில் இணைந்தது?

1949.
#161
மே, 10, 1857

மீரட் நகரில் வெள்ளையர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் பெரும் கலவரத்தில் குதித்தனர்.
#162
Chat Box / Re: தின பலன்
May 10, 2010, 01:10 PM
மேஷம்- உதவி

ரிஷபம் – துணிச்சல்

மிதுனம் – நன்மை

கடகம் – தடை

சிம்மம் –போட்டி

கன்னி – நற்செயல்

துலாம் – வெற்றி

விருச்சிகம் – வாழ்வு

தனுசு – புகழ்

மகரம் – சினம்

கும்பம் – வாழ்வு

மீனம் - ஓய்வு
#163
இன்று ஒரு குறள்
பசப்பெனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

விளக்கம்:

பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து போனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார் என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதேயாகும்.
#167
சென்னை: ப்ளஸ்டூ பொதுத் தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாகின்றன. இத்தகவலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இப்போது திருத்தப்பட்ட விடைத்தாள்களின் மதிப்பெண் சரி பார்ப்புப் பணி நடைபெற்று வருவதாகவும் அடுத்த சில தினங்களில் அந்தப் பணி முடிந்ததும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என்றும் அரசுத் தேர்வு இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவ, மாணவிகள் தங்களுடைய ப்ளஸ் டூ தேர்வு முடிவுகளையும், மதிப்பெண் நிலவரங்களையும் உடனுக்குடன் தட்ஸ்தமிழில் தெரிந்து கொள்ளலாம்.
#168
Chat Box / Happy Mothers Day
May 08, 2010, 03:44 PM
Happy Mothers Day
[smg id=7449 type=full]

Viyaabari - AasaPatta - DIVX
#169
ப்ளூட்டோ கிரகத்திற்கு எப்போது அந்தப் பெயர் சூட்டப்பட்டது?

1930
#170
மே, 8, 1933

வெள்ளையர் அரசை எதிர்த்து 21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார் மகாத்மா காந்தி.
#171
இன்று ஒரு குறள்
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

விளக்கம்:
பிரிவுக்கு உடன்படச்செய்த காதலர், நல்ல நிலையினர் ஆவார் என்றால், என்னுடைய மேனியும் உள்ள படியே பசலை நோயினைஅடைவதாக.
#172
This video came from a fellow who works for the RR as a train dispatcher.  Every once in a while he sends a  video involving trains.  This is one of them.

Trains nowadays mount cameras in their cabs, facing forward and backward, the same way police cars do. This video is a rearward camera. This is video of a train that ran through a tornado.
First there is the normal rearward view from the last of three engines, with the trees looking normal.  Then you begin to see rain, and then, halfway through the video the trees begin to sway violently. . . and then the "fun" begins.



http://www.youtube.com/watch?v=qWroYmLmKZQ&feature=player_embedded#!
#174
லண்டன் பிக் பென் கடிகாரம் எப்போது முதல் இயங்கி வருகிறது?

1859.
#175
மே,7, 1946

சோனி என்று பின்னர் பெயர் மாற்றப்பட்ட டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ஜீனியரிங் நிறுவனம் 20 ஊழியர்களுடன் இன்று தொடங்கப்பட்டது.
#176
இன்று ஒரு குறள்
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

விளக்கம்:
இவள் பசந்தாள் என்று என்னைப் பழித்து பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் விட்டு பிரிந்தார் என்று பேசுபவர் யாரும்இல்லையே.
#178
முதல் ராஜ்யசபா கூட்டம் எப்போது நடந்தது?

1952.

#179
மே, 6, 1889

பாரீஸ் நகரில் ஈபிள் டவர் முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டது
#180
Chat Box / Re: தின பலன்
May 06, 2010, 11:11 AM
மேஷம் - களிப்பு

ரிஷபம்- தடங்கல்

மிதுனம் - நலம்

கடகம் - புகழ்

சிம்மம் - ஓய்வு

கன்னி - உதவி

துலாம் - எதிர்ப்பு

விருச்சிகம் - பயம்

தனுசு - ஜெயம்

மகரம் - ஈகை

கும்பம்- இன்பம்

மீனம் - நன்மை
#181
இன்று ஒரு குறள்
பல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

விளக்கம்:
தலைவனை தழுவிய படியே கிடந்தேன் ; பக்கத்தில் சிறிது புரண்டேன் ; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக்கொள்வது போல,என்மீது மிகுதியாக பரவி விட்டதே.
#182
பார்வர்ட் பிளாக் கட்சியை போஸ் எப்போது தொடங்கினார்?

1939
#183
மே, 5, 1925

தென் ஆப்பிரிக்காவின் ஆட்சிமொழியாக ஆஃப்ரிகன்ஸ் அறிவிக்கப்பட்டது.
#184
இன்று ஒரு குறள்
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

விளக்கம்:
விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக்காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப்பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.
#185
Chat Box / Re: தின பலன்
May 05, 2010, 10:36 AM
மேஷம்- வெற்றி

ரிஷபம் - லாபம்

மிதுனம் - ஆதரவு

கடகம்- வரவு

சிம்மம் - ஆக்கம்

கன்னி- அமைதி

துலாம்- போட்டி

விருச்சிகம் - நன்மை

தனுசு - மறதி

மகரம்- பிரயாணம்

கும்பம் - செலவு

மீனம் - வாழ்வு
#186
[smg id=7443 type=full]


வட ஆப்ரிக்க நாடான மொராக்கோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பார்முலா 2 கார்  பந்தய பயிற்சியின் போது நடந்த பெரும் விபத்தில் சிக்கினார் அஜீத்.

இதில் சிக்கிய இரு டிரைவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அஜீத் எந்த காயமுமின்றி உயிர் தப்பினார்.

கார் பந்தய ட்ராக்கில் வேகமாக சென்று கொண்டிருந்த கார்களில் இரண்டு திடீரென முட்டிக் கொண்டன. இன்னொரு கார் உயரத்தில் பறக்க, பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதில் அடுத்தடுத்து வந்த கார்கள் முட்டிக் கொண்டன. மொத்தம் 5 கார்கள் இந்த விபத்தில் சிக்கிக் கொண்டன. இதில் அஜீத்தின் கார் கடைசியாக வந்ததால் தப்பித்தது.

இந்த விபத்தில் மூன்று கார்கள் நொறுங்கின. ஒரு கார் எரிந்தது. அஜீத் வந்த கார் நிலைகுலைந்தாலும், அஜீத்துக்கு எதுவும் ஆகவில்லை. தொடர்ந்து அவர் பயிற்சியில் ஈடுபட்டார்.

நேற்றைய பயிற்சிப் பந்தயங்கள் இரண்டிலுமே 13 வது இடம் பிடித்தார் அஜீத்.
#187
பனாமா கால்வாயை அமெரிக்கா கட்டத் தொடங்கியது எப்போது?

1904
#188
மே, 4, 1799

ஸ்ரீரங்கப்பட்டணம் முற்றுகை முடிவுக்கு வந்தது. ஜெனரல் ஜார்ஜ் ஹாரிஸ் தலைமையிலான வெள்ளையர் படை திப்பு சுல்தானை படுகொலை செய்தது.
#189
Chat Box / Re: தின பலன்
May 04, 2010, 10:34 AM
மேஷம்- நன்மை

ரிஷபம் - பாசம்

மிதுனம்- தாமதம்

கடகம் - நட்பு

சிம்மம் - பீடை

கன்னி - பகை

துலாம் - சாதனை

விருச்சிகம் - உயர்வு

தனுசு - நஷ்டம்

மகரம் - அமைதி

கும்பம் - ஆர்வம்

மீனம்- சுபம்
#190
இன்று ஒரு குறள்
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

விளக்கம்:

அதோ பார் என் காதலர் என்னை பிரிந்து போகின்றார் ; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது பற்றிபடருகின்றது.
#191
கல்கத்தாவை நிறுவியவர் யார்?

ஜாப் சார்னோக். 1690ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி கல்கத்தா நகரை அவர் நிர்மானித்தார்.

#192
ஏப்ரல், 30, 1945

ஹிட்லரும், அவரது ஒரு நாள் மனைவியுமான இவா பிரவுனும், பதுங்கு குழிக்குள் இருந்தபடி தற்கொலை செய்து கொண்டனர். 2ம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. சோவியத் படைகள் வெற்றிக் கொடியை உயர்த்தின.
#193
Chat Box / Re: தின பலன்
Apr 30, 2010, 11:20 AM
மேஷம்- மேன்மை

ரிஷபம்- கோபம்

மிதுனம்- அமைதி

கடகம் – மகிழ்ச்சி

சிம்மம் – பெருமை

கன்னி -விவேகம்

துலாம் – அலைச்சல்

விருச்சிகம்- பயணம்

தனுசு- பாராட்டு

மகரம்- சோர்வு

கும்பம் – தடங்கல்

மீனம்- இன்பம்
 
#194
இன்று ஒரு குறள்
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

விளக்கம்:

அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான்பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது.
#195
Nice Short film


TL English is nice like me.....................
#196
[smg id=7437 type=full]

இலங்கையில் நடக்கவிருக்கும் சர்வதேச இந்தியப் பட விழாவில் அமிதாப் குடும்பத்தினர் பங்கேற்க மாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களின் இந்த முடிவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி முக்கிய காரணம் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்துக்கே பிள்ளையார் சுழி போட்டவர்கள் தமிழ் திரையுலகின் இரு பெரும் கலைஞர்களான ரஜினியும் கமலும்தான். இலங்கை த் தூதரகத்திலிருந்து அழைப்பிதழ் என்ற தகவல் தெரிந்ததுமே அதனை எடுத்த எடுப்பில் நிராகரித்தவர்கள் இவர்களே.

அதன் பின்னர்தான் மற்ற நடிகர்கள், கலைஞர்கள் இதனை விசேஷமாக நோக்கினர்.

இந்த உண்மை தெரிந்ததும் வைகோ, பழ நெடுமாறன், சீமான் உள்ளிட்டோர் ரஜினிக்கும் கமலுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இந்த விவகாரத்தை பெரிதாக முன்னெடுத்தனர். சீமானின் நாம் தமிழர்  இயக்கம் மும்பையில் அமிதாப் வீடுகளை முற்றுகையிட, அவரும் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அழைத்துப் பேசினார்.

விழா ஏற்பாட்டாளர்களையும் நாம் தமிழர் இயக்கத்தினருடன் பேச வைத்தார். தமிழர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தில் முடிவெடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்த அமிதாப், தனது நெருங்கிய நண்பரான ரஜினியிடம் இதுகுறித்து விரிவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது அமிதாப் மற்றும் ஐஸ்வர்யா ராய் மீது தமிழ் ரசிகர்கள்  வைத்துள்ள மதிப்பு குறித்து ரஜினி எடுத்துக் கூறினாராம். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் இந்த நேரத்தில் கொழும்பு செல்வது எத்தகைய விளைவுகளை தமிழகத்தில் ஏற்படுத்தும் என்றும் விளக்கியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சினை, வன்னிப் போரின் போது இங்கு திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் குறித்தும் ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

மேலும் மணிரத்னம் தரப்பிலும் ஐஸ்வர்யா ராய்க்கு பிரச்சினையின் தன்மையைப் புரிய வைத்துள்ளனர்.

இதன் விளைவாக அமிதாப் குடும்பத்தினர் கொழும்பு விழாவுக்கு செல்லாமல் புறக்கணிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்த விழாவில் சிறப்புக் காட்சியாக கொழும்பில் ராவணன் படத்தைத் திரையிட திட்டமிட்டிருந்த மணிரத்னம், இப்போது அதனை கைவிட்டுள்ளார். இலங்கை விழாவுக்கும் ராவணன் படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது!
#197
முதல் முறையாக மனிதனின் குரல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது எப்போது?

1860

#198
ஏப்ரல், 29, 1945

பெர்லின் பங்கருக்குள் பதுங்கியிருந்த அடால்ப் ஹிட்லர், தனது காதலி இவா பிரவுனை மணந்தார். அடுத்த நாள் இருவரும் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

#199
Chat Box / Re: தின பலன்
Apr 29, 2010, 10:19 AM
மேஷம்- நலம்

ரிஷபம் – நட்பு

மிதுனம் – ஆர்வம்

கடகம் – பயம்

சிம்மம் – விருத்தி

கன்னி – செலவு

துலாம் – பாராட்டு

விருச்சிகம் – வெற்றி

தனுசு – சலனம்

மகரம்- சாதனை

கும்பம் – அமைதி

மீனம்- அலைச்சல்
#200
இன்று ஒரு குறள்
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

விளக்கம்:
என் அழகையும், நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார். அதற்கு கைம்மாறாக காம நோயையும் பசலையையும்எனக்கு தந்துள்ளார்.
#201
பிரெஞ்சுப் புரட்சி எப்போது தொடங்கியது?

1792. அப்போதைய ஆஸ்திரிய நெதர்லாந்துக்குள் (இப்போது பெல்ஜியம்) பிரெஞ்சுப் படைகள் நுழைந்ததைத் தொடர்ந்து போர் தொடங்கியது.
#202
ஏப்ரல், 28, 1945

இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி, அவரது மனைவி கிளாரா பெடாசி ஆகியோரை புரட்சிப் படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.
#203
Chat Box / Re: தின பலன்
Apr 28, 2010, 10:52 AM
மேஷம்- வெற்றி

ரிஷபம் - விவேகம்

மிதுனம் - பிரமை

கடகம் - ஓய்வு

சிம்மம் - பரிசு

கன்னி - பரிவு

துலாம் - பெருமை

விருச்சிகம் - சலனம்

தனுசு - ஆர்வம்

மகரம் - முயற்சி

கும்பம்- சிந்தனை

மீனம்- பகை
#204
இன்று ஒரு குறள்
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

விளக்கம்:
அவர் தந்தார் என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும் என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும்நிறைகின்றதே.
#205
இன்று ஒரு குறள்
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

விளக்கம்:
என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்றுஎடுத்துச் சொல்வேன்.
#206
காது கேட்கும் கருவியை உருவாக்கியது யார்?

பிரான்சி்ஸ் கிளார்க், எம்.ஜி. போஸ்டர். 1880ம் ஆண்டில் இதை உருவாக்கினர்.
#207
ஏப்ரல் 27, 1521

இந்த தினத்தில் தான் போர்த்துகீசிய மாலுமி பெர்டினான்ட் மெகல்லன் பிலிப்பைன்ஸ் நாட்டில் தரையிறங்கியபோது பூர்வீக குடிமக்களால் கொல்லப்பட்டார்
#208
Chat Box / Re: தின பலன்
Apr 27, 2010, 10:36 AM
மேஷம் - வெற்றி

ரிஷபம் - சஞ்சலம்

மிதுனம் - அமைதி

கடகம்- அபூர்வம்

சிம்மம் - பகை

கன்னி - நிறைவு

துலாம்- உயர்வு

விருச்சிகம் - பரிசு

தனுசு- துன்பம்

மகரம்- துயரம்

கும்பம் - சாதனை

மீனம்- நலம்
#209
ஏப்ரல், 26, 1986

உலகின் மிகப் பெரிய, மோசமான அணு உலை விபத்து சோவியத் யூனியனின் செர்னோபில் அணு உலையில் நிகழ்ந்தது. செர்னோபில் தற்போது உக்ரைனில் உள்ளது.

#210
விண்வெளிப் பயணத்தின்போது உயிரிழந்த முதல் மனிதர் யார்?

விலாடிமிர் கோமரோவ். 1967ம் ஆண்டு சோவியத் யூனியனின் சோயூஸ்-1 விண்கலத்தில் பயணித்த போது இவர் மரணமடைந்தார்.
#211
ஏப்ரல், 25, 1861

அமெரிக்காவில் வெடித்த இனக் கலவரத்தை ஒடுக்க தலைநகர் வாஷிங்டனுக்கு ராணுவம் விரைந்தது.

#212
Chat Box / Re: தின பலன்
Apr 25, 2010, 01:23 PM
மேஷம் – வரவு

ரிஷபம்- பொறுமை

மிதுனம் – விருத்தி

கடகம் – உயர்வு

சிம்மம் – கவனம்

கன்னி – சோதனை

துலாம் – கீர்த்தி

விருச்சிகம் – நன்மை

தனுசு – பெருமை

மகரம் – நட்பு

கும்பம் – தேர்ச்சி

மீனம் - போட்டி
#213
இன்று ஒரு குறள்
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

விளக்கம்:
நெஞ்சமே ! நின்னிடம் அன்பற்றவர்க்கு நின் நோயைச் சென்று செல்லுகிறாயே; அதைவிட எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு நீயும்முயல்வாயாக.
#214
[smg id=7435 type=full]

இந்திய கிரிக்கெட்  அணியின் நட்சத்திர வீரரும், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனுமான சச்சின்  டெண்டுல்கர் இன்று தனது 37வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இந்திய கிரிக்கெட் உலகம் வரலாறு காணாத பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் வந்துள்ள சச்சின் பிறந்த நாள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.

பிறந்த நாள் பரிசு போல நேற்று நடந்த ஐபிஎல் விருது விழாவின்போது சிறந்த பேட்ஸ்மேனாக சச்சின் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது அளிக்கப்பட்டார்.

சச்சின் பிறந்த நாளையொட்டி பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள், திரையுலகினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கேப்டன்  டோணி கூறுகையில், கிரிக்கெட் ஆடுவதற்காகவே பிறந்தவர் சச்சின். அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
#215
இந்தியாவின் முதலாவது திருச்சபை எங்கு தொடங்கப்பட்டது?

கொல்லம், 1329.
#216
ஏப்ரல், 24, 1311

பெரும் சூறையாடல்களை உள்ளடக்கிய தென்னிந்தியப் படையெடுப்பை முடித்துக் கொண்டு மாலிக்காபூர் டெல்லி திரும்பினார்.
#217
Chat Box / Re: தின பலன்
Apr 24, 2010, 12:48 PM
மேஷம் – சிரமம்

ரிஷபம் – சிந்தனை

மிதுனம் – குழப்பம்

கடகம் – நம்பிக்கை

சிம்மம் – உதவி

கன்னி - சுகம்

துலாம் – சாதனை

விருச்சிகம் – சோர்வு

தனுசு – அனுகூலம்

மகரம் – ஆர்வம்

கும்பம் – அலைச்சல்

மீனம் - கோபம்
#218
இன்று ஒரு குறள்
நசை இயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

விளக்கம்:
யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப்பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும்,காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது.
#219
இன்று ஒரு குறள்
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணா இல்.

விளக்கம்:
தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மைஉடையவர்கள் யாரும் இல்லை.
#221
Unbelievable Technicians at Shuwaikh car repair shops were having a normal day at work, when suddenly a nervous looking LION came out of no where...seemingly hungry because of how skinny his body looks. Workers freaked out, jumping over each other, some locking themselves up in cars, some in the offices, and some just ran away...but one brave guy took the picture of this Lion without making a sound....and there was the SHOCK when the Lion turned around...nobody could believe it... check it out after the break.


[smg id=7432 type=full]

Turns out it's their Indian co-worker's dog. He shaved the dog in such a way to look like a Lion.
#222
பாம்பே நகரை வெள்ளையர்கள் கைப்பற்றியது எப்போது?

1668ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி


#223
ஏப்ரல், 22, 1870

சோவியத் புரட்சித் தலைவர் விலாமிடிர் லெனின் பிறந்த நாள்.

#224
Chat Box / Re: தின பலன்
Apr 22, 2010, 10:22 AM
மேஷம் – ஜெயம்

ரிஷபம் – முயற்சி

மிதுனம் – உயர்வு

கடகம் – யோகம்

சிம்மம் – புகழ்

கன்னி – அபூர்வம்

துலாம்- ஆக்கம்

விருச்சிகம் – பாராட்டு

தனுசு – பரிசு

மகரம் – பயம்

கும்பம் – இன்பம்

மீனம் - மகிழ்ச்சி
#225
இன்று ஒரு குறள்
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகுவான்.

விளக்கம்:

இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டுமே காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன்காண மாட்டானோ?
#227
Kutty Pisasu movie trailer


Kutti Pisasu Trailers.wmv
#228
வழக்கமாக எந்த அரசு அலுவலகங்களிலும் பொது மக்களை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். பியூனில் ஆரம்பி்த்து அலுவகத்தின் உயர் அதிகாரி வரை ஏதோ ஜனாதிபதி மாதிரி தான் நடந்து கொள்வார்கள்.

அதிலும் மகா மட்டமான ஒரு துறை பாஸ்போர்ட் துறை.

இங்கு விண்ணப்பம் வாங்குவதில் ஆரம்பித்து அதை பூர்த்தி செய்து சமர்பிப்பது, டோக்கன் வாங்கிக் கொண்டு காத்திருப்பது, அவர்கள் கேட்கும் ஆவணங்களைக் காட்டி, கேள்விகளுக்கு பதில் தந்துவிட்டு வெளியே வரும் வரை தலைசுற்றிப் போகும்.

மேலே சொன்ன இந்த ஒரு பாரா விஷயம் நடந்து முடிய குறைந்தபட்சம் 4 நாட்களாவது ஆகும்.. உங்களுக்கு நேரம் நன்றாக இருந்தால். இல்லாவிட்டால், 6 மாதம் கூட ஆகிவிடும்.

அதேநேரத்தில் புரோக்கர்கள் மூலம் போனால் எல்லாம் ஈசியாக நடக்கும். இப்போது புரோக்கர்கள் தொல்லை பெருமளவு குறைந்துவிட்டாலும் பாஸ்போர்ட் அலுவலகங்களில் மக்களை நடத்தும் விதம் மாறவே இல்லை.

இந்த அலுவலகத்திற்குள் நுழையவே ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு. இவ்வாறு வரும் மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க எல்லா பாஸ்போர்ட் அலுவலகத்திலும் பிஆர்ஓ என்று ஒருவர் இருப்பார். ஆனால், அவர் அலுவலகத்துக்கு உள்ளே ஏசி ரூமில் உட்கார்ந்திருப்பார். இந்த அலுவலகத்துக்குள் நுழைவதே கஷ்டம் என்ற நிலையில் அவரை மக்கள் சந்தித்து எப்படி புகார் தர முடியும்?.

இதனால் இவர்களுக்கு வழக்கமாக எந்த வேலையும் இருப்பதில்லை. தினமும் அலுவலகம் வந்துபோய்விட்டு கத்தையாக சம்பளம் வாங்கும் அதிகாரிகள் தான் இந்த பிஆர்ஓக்கள். இவர்களது அதிகபட்ச வேலை, யாராவது உயர் அதிகாரி ஊருக்கு வந்தால் அவரை வரவேற்று பொகே கொடுப்பது, பிரஸ்மீட் நடத்துவது, வெளியுறவுத்துறை சார்பில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதற்காக பத்திரிக்கைகளுக்கு இன்விடேசன் அனுப்புவதும், விழா நடக்கும்போது நிருபர்களுக்கு ஸ்னாக்ஸ் அரேஞ் செய்வது மட்டுமே.

இது போன்ற மட்டமான சர்வீசுக்கு சென்னை சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகமும் எந்தவிதத்திலும் விதிவிலக்கல்ல. அங்கு மக்களை மதிக்கவும் மாட்டார்கள், கேட்டால் பதிலும் சொல்ல மாட்டார்கள். வெளியுறவுத்துறையைச் சேர்ந்தவர்களாம்...அந்த பந்தாவுக்கு குறைச்சலே இருக்காது.

இங்கு ஊழியர்கள், அதிகாரிகளால் கேவலப்படுத்தப்பட்ட மக்கள் நேற்று பொறுமை இழந்து அலுவலகத்தையே அடித்து நொறுக்கினர்.

இந்த பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வருகிறார்கள். புதிதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தவர்களும், ஏற்கனவே பாஸ்போர்ட் வாங்கியவர்கள் புதுப்பிப்பதற்கும் தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வருவர்.

நேற்று அதிகாலை 3 மணியில் இருந்தே ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் காத்துக் கிடந்தனர். கைக்குழந்தைகளுடன் பெண்கள்  கியூவில் நின்றனர். வயதான முதியவர்கள் கூட காத்திருந்தனர்.

இந் நிலையில் காலை 11 மணியளவில் பாஸ்போர்ட் அலுவலக கம்ப்யூட்டர்கள் பழுதாகிவிட்டதால் அலுவல் எதுவும் நடக்காது என்றும், மாலை 4 மணிக்கு மேல் தான் பணி நடக்கும் என்றும் பியூன்கள், பாதுகாவலர்கள் மூலம் சொல்லி அனுப்பினர் அதிகாரிகள்.

கிட்டத்தட்ட 6 மணி நேரம் தண்ணீர் கூட குடிக்காமல் காத்து கிடந்த மக்கள் கொதித்துப் போயினர். பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள் சிலர் ஆவேசமாக அலுவலகத்துக்குள் நுழைந்து கம்ப்யூட்டர்களை இழுத்து கீழே போட்டு உடைத்தனர்.

இதையடுத்து பாஸ்போர்ட் அதிகாரிகள் ஓடி ஒழிந்ததோடு நுங்கம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தந்தனர்.

உதவி கமிஷனர் தலைமையில் விரைந்து வந்த போலீசார் மக்களை சமாதானப்படுத்தினர். ஆனால், போலீசாரோடு பொதுமக்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த அலுவலகத்தில் பணம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கிறது என்றும், பணம் கொடுக்காவிட்டால் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லியோ, ஆவணங்களில் ஏதாவது குறையைச் சொல்லியோ நாட்கள் கணக்கில் அலையவிடுகிறார்கள் என்றும் பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

முதலில் பிஆர்ஓக்களை பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வெளியே ஒரு மேஜையைப் போட்டு மக்களோடு மக்களாக உட்கார வைத்தால் தான் மக்கள் தங்கள் குறைகளைச் சொல்லி அவற்றைத் தீர்த்துக் கொள்ள முடியும்.

உள்ளே இவர்களை சந்திக்கவே முடியாத தூரத்தில், பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு அந்தப் பக்கமாக ஏசி அறைகளில் உட்கார்ந்து கொண்டு பேப்பர் படிக்கும் இவர்களால் மக்கள் பணம் தான் வேஸ்ட்!
#229
தலைக்கோட்டைப் போர் எப்போது தொடங்கியது?

25-1-1565
#230
ஏப்ரல், 21, 1948

அமெரிக்காவில் முதல் போலராய்டு கேமரா விற்பனைக்கு வந்தது.

#231
Chat Box / Re: தின பலன்
Apr 21, 2010, 11:03 AM
மேஷம் – வெற்றி

ரிஷபம் – நன்மை

மிதுனம் – லாபம்

கடகம் – செலவு

சிம்மம் – வரவு

கன்னி – சுகம்

துலாம் – சுபம்

விருச்சிகம் – பெருமை

தனுசு – மேன்மை

மகரம் – நலம்

கும்பம் – நட்பு

மீனம் - அமைதி
#232
இன்று ஒரு குறள்
ஒருதலையான் இன்னாது காமம் காப்போல
இருதலை யானும் இனிது.

விளக்கம்:
காதல் ஒருதலையானது என்றால் மிகவும் துன்பமானது; காவடித்தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடிஇருந்ததானால் , அதுவே மிக இனிமையானது.
#233
சென்னை மாநகரம் எப்போது நிறுவப்பட்டது?

1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியினர் சென்னை நகரை உருவாக்கினர்.
#234
1841, ஏப்ரல், 20

உலகின் முதல் துப்பறியும் கதை ( போ எழுதிய "Murders in Rue Morgue") வெளியானது.
#235
Chat Box / Re: தின பலன்
Apr 20, 2010, 11:06 AM
மேஷம் – தாமதம்

ரிஷபம் – ஆதாயம்

மிதுனம் – சிந்தனை

கடகம் – உழைப்பு

சிம்மம் – உதவி

கன்னி – பேராசை

துலாம் – பிரமை

விருச்சிகம்- விவேகம்

தனுசு – களிப்பு

மகரம் – தொல்லை

கும்பம் – சாதனை

மீனம் - விருத்தி
#236
இன்று ஒரு குறள்
நாங்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாங்காதல் கொள்ளாக் கடை.

விளக்கம்:

நாம் காதல் கொண்டவர், நம்மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத்தான் செய்யப் போகின்றார்.
#238
[smg id=7428 type=full]

தமிழில் சுள்ளானும் சுண்டு விரலும் கூட சேர்ந்து நடிக்கமாட்டேன் என்று பிகு பண்ணுகிறார்கள். ஆனால் மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் நான்கைந்து முன்னணி நடிகர்கள் எந்த ஈகோவும் இல்லாமல் நடிக்கிறார்கள்.

இப்போது அந்த நிலையை தமிழ்ப் பட உலகிலும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாநிதி அழகிரி .

முதன்முதலாக தமிழில், 5 ஹீரோக்கள் நடிக்கும் படம் ஒன்றைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தயாநிதி. கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தை இயக்கப் போகிறவர் வெங்கட் பிரபு.

இப்போது, புதுமுகங்களை வைத்து தூங்கா நகரம் என்ற படத்தை தயாரித்து வருகிறார் தயாநிதி. அடுத்து, லிங்குசாமி இயக்கத்தில், சிலம்பரசன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார்.

இதையடுத்து, வெங்கட்பிரபு இயக்கும் இந்த மெகா பட்ஜெட் படம் உருவாகிறது. இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்றும் கூறியுள்ளார் தயாநிதி.

5 ஹீரோக்களிடமும் பேச்சு நடத்தி வரும் தயாநிதி, 'எந்த ஹீரோவும் எனக்கு பிரச்சினையில்லை. சுமூகமாக இந்தப் பட வேலைகள் நடக்கும்' என்கிறார்.
#239
[smg id=7427 type=full]

மும்பை: பெங்களூர்  சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து பெங்களூரில் நடைபெறுவதாக இருந்த இரு அரை இறுதிப் போட்டிகளும், மும்பை க்கு மாற்றப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல்  போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஸ்டேடிய வளாகத்தில் இரண்டு சிறிய சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் திட்டமிட்டபடி போட்டி நடைபெற்றது.

இந்த நிலையில் பெங்களூரில் நடைபெறவிருந்த அரை இறுதிப் போட்டிகளை ஐபிஎல் நிர்வாகம் மும்பைக்கு மாற்றி விட்டது.

இதுகுறித்து ஐபிஎல் ஆணையர் லலித் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் குறைந்த சக்த வாய்ந்த குண்டுவெடிப்புதான் என்றாலும் கூட போட்டிகளை தொடர்ந்து நடத்துவது பாதுகாப்புக்கு உரியதாக இருக்காது என்று கருதுகிறோம். இதனால்தான் இரு அரை இறுதிப் போட்டிகளையும் நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் மைதானத்திற்கு மாற்றியுள்ளோம்.

உள்ளூர் காவல்துறை, ஐபிஎல் பாதுகாப்பு அமைப்பு ஆகியவற்றுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தைகள், ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே கிரிக்கெட் வாரியத்தின் ராஜீவ் சுக்லா கூறுகையில், அரை இறுதிப் போட்டிகளுக்கான பாதுகாப்பை வழங்க பெங்களூர் காவல்துறை தயக்கம் காட்டியது. இதனால்தான் நாங்கள் போட்டியை மாற்ற வேண்டியதாயிற்று என்று கூறியுள்ளார்.
#240
ஆல்ஃபிரட் நோபல் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

ஸ்வீடன்.
#241
ஏப்ரல் 19, 1975

இந்த நாளில் தான், இந்தியாவின் முதல் செயற்கைகோள் 'ஆரியபட்டா' விண்ணுக்கு செலுத்தப்பட்டது.
#242
Chat Box / Re: தின பலன்
Apr 19, 2010, 10:40 AM
மேஷம் – அலைச்சல்

ரிஷபம் – போட்டி

மிதுனம் - மேன்மை

கடகம் – விரயம்

சிம்மம் – சோர்வு

கன்னி – உதவி

துலாம் - பாராட்டு

விருச்சிகம் - விவேகம்

தனுசு – சிந்தனை

மகரம் - தாமதம்

கும்பம் – பரிவு

மீனம் - அமைதி
#243
இன்று ஒரு குறள்
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வீர்
வீழப் படாஅர் எனின்.

விளக்கம்:

தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப் படும் தன்மையைப் பெறாதவர் என்றால், அம்மகளிர், முன் செய்த நல் வினைப்பயனை உடையவரே அல்லர்.
#244
Latest updates in gingly are looking  nice to see,

All the best to our team..................... :acumen

#245
முதல் ஈஸ்டர் பண்டிகை எப்போது கொண்டாடப்பட்டது

1724.
#246
Chat Box / Re: தின பலன்
Apr 16, 2010, 10:49 AM
மேஷம் – முயற்சி

ரிஷபம் – சாந்தம்

மிதுனம் - பெருமை

கடகம் – மேன்மை

சிம்ம்ம் – நிறைவு

கன்னி – யோகம்

துலாம்- உதவி

விருச்சிகம்- உழைப்பு

தனுசு – இரக்கம்

மகரம்- நட்பு

கும்பம் – சினம்
#247
ஏப்ரல் 16, 1853

இந்தியாவில் இன்றுதான் முதல் பயணிகள் ரயில் (பாம்பே - தானே) போக்குவரத்துத் தொடங்கியது.
#248
இன்று ஒரு குறள்
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னுஞ் செருக்கு.

விளக்கம்:

காதலரால் விரும்பப் படுகிறவருக்கு, இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம் என்னும்செருக்குப் பொருந்துவது ஆகும்.
#250
Jokes & Funny Images / Re: Funny Pic :))
Apr 15, 2010, 12:06 PM
Excellent share...................

have a great day.
#251
ஏப்ரல் 15, 1976

இந்த நாளில் தான், சென்னை நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
#252
Chat Box / Re: தின பலன்
Apr 15, 2010, 11:39 AM
மேஷம் - சலனம்

ரிஷபம் - பரிவு

மிதுனம் - அலைச்சல்

கடகம் - சிந்தனை

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - சோர்வு

துலாம் - ஆரோக்கியம்

விருச்சிகம் - கவனம்

தனுசு - அனுகூலம்

மகரம் - வரவு

கும்பம் - கோபம்

மீனம் - நலம்
#253
கடந்த 2009ம் ஆண்டில் சர்வதேச அளவில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகளவு பெற்ற நாடு எது?

அமெரிக்கா. அதிகளவு அன்னிய நேரடி முதலீடுகளை பெற்ற இரண்டாவது நாடு சீனா.

#254
இன்று ஒரு குறள்
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

விளக்கம்:

தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர் வாழ்பவர்க்கு, வானம் மழை பெய்துஉதவினாற் போன்றதாகும்
#255
தேசிய பொருளாதார ஆய்வு கவுன்சில் (NCAER) ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முஸ்லிம்களின் சதவீதம் எவ்வளவு?

31 விழுக்காடு.
#256
ஏப்ரல் 13, 1954

இந்த நாளில் தான், பெருந்தலைவர் காமராஜர் தமிழ்நாட்டின் முதல்வரானார்.
#257
Chat Box / Re: தின பலன்
Apr 13, 2010, 12:04 PM
மேஷம் - புகழ்

ரிஷபம் - உதவி

மிதுனம் - நலம்

கடகம் - சினம்

சிம்மம் - தனம்

கன்னி - நிறைவு

துலாம் - உயர்வு

விருச்சிகம் - விவேகம்

தனுசு - சலனம்

மகரம் - அனுகூலம்

கும்பம் - மேன்மை

மீனம் - யோகம்
#258
இன்று ஒரு குறள்
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

விளக்கம்:
தாம் விரும்பும் காதலர் தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்லின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப்பெற்றவர்கள் ஆவார்.
#259
[smg id=7409 type=full]
#260
Chat Box / Re: தின பலன்
Apr 12, 2010, 12:59 PM
மேஷம் - முயற்சி

ரிஷபம் - கோபம்

மிதுனம் - மறதி

கடகம் - உழைப்பு

சிம்மம் - புகழ்

கன்னி - மேன்மை

துலாம் - நிறைவு

விருச்சிகம் - வெற்றி

தனுசு - விரயம்

மகரம் - நிதானம்

கும்பம் - மகிழ்ச்சி

மீனம் - போட்டி
#261
ஏப்ரல் 12, 1961

இந்த நாளில் தான், சோவியத் யூனியனின் விஞ்ஞானி யூரி காகரின் விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார்.
#262
நோபல் பரிசு வென்ற முதல் இஸ்லாமிய பெண்மணி யார்?

ஈரான் நாட்டைச் சேர்ந்த ஷிரின் எபாடி.

#263
இன்று ஒரு குறள்
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.

விளக்கம்:

மதியமே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலார என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும்வானத்தில் மறையாமல் இருப்பாயாக.
#264
உலகிலேயே அதிக சந்தாதாரர்கள் கொண்ட மொபைல் போன் சேவை நிறுவனம் எது?

சைனா மொபைல்.
#265
ஏப்ரல் 10, 1857

இந்த நாளில் தான், இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக மீரட் நகரில் சிப்பாய் கிளர்ச்சி வெடித்தது.
#266
Chat Box / Re: தின பலன்
Apr 10, 2010, 01:42 PM
மேஷம் - ஆக்கம்

ரிஷபம் - வரவு

மிதுனம் - மகிழ்ச்சி

கடகம் - வெற்றி

சிம்மம் - லாபம்

கன்னி - பாசம்

துலாம் - மேன்மை

விருச்சிகம் - உழைப்பு

தனுசு - உதவி

மகரம் - உற்சாகம்

கும்பம் - கீர்த்தி

மீனம் - நலம்
#267
இன்று ஒரு குறள்
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.

விளக்கம்:
நாம் இருவரும் வேறானவர் அல்லேம் என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என்இனிய உயிரும் அழிகின்றதே.
#268
Resident Evil AFTERDETH  3D
Resident Evil AfterDeath 3D Official
#269

உக்ரைன் நாட்டின் புதிய பிரதமராக கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?


மிகோலா அஸாரவ்.
#270
ஏப்ரல் 09, 2003

ஈராக்கை அமெரிக்க கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாம் உசேனின் 24 ஆண்டுகால ஆட்சி, இந்த நாளில் தான் முடிவுக்கு வந்தது.

#271
Chat Box / Re: தின பலன்
Apr 09, 2010, 10:41 AM
மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - ஆக்கம்

கடகம் - வரவு

சிம்மம் - மேன்மை

கன்னி - உழைப்பு

துலாம் - லாபம்

விருச்சிகம் - பாசம்

தனுசு - கீர்த்தி

மகரம் - நலம்

கும்பம் - உதவி

மீனம் - உற்சாகம்
#272
இன்று ஒரு குறள்
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.

விளக்கம்:

காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என் மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும்சிறந்த உதவியே அதுதான்.
#273
இந்தியாவின் தேசிய சிறுபான்மையினர் ஆணைய சட்டம் 1992ன் படி, சிறுபான்மை சமூகங்களாக கருதப்படுபவை?

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பாரசீகர்கள் ஆகிய ஐந்து சமுதாயத்தினரும் சட்டப்படி சிறுபான்மை வகுப்பினராக கருதப்படுகின்றனர்.
#274
ஏப்ரல் 08, 1919

இந்த நாளில் தான், ரோவ்லட் சட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

#275
Chat Box / Re: தின பலன்
Apr 08, 2010, 12:02 PM
மேஷம் - நலம்

ரிஷபம் - சோர்வு

மிதுனம் - நன்மை

கடகம் - சலனம்

சிம்மம் - அமைதி

கன்னி - கீர்த்தி

துலாம் - ஆர்வம்

விருச்சிகம் - நிதானம்

தனுசு - ஜெயம்

மகரம் - நிறைவு

கும்பம் - ஆக்கம்

மீனம் - உழைப்பு
#276
இன்று ஒரு குறள்
மறப்பின் எவனாவன் மற்கொல் மறிப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

விளக்கம்:
அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால் அந்த நினைவும் என்உள்ளத்தைச் சுடுகின்றதே
#277
[smg id=7405 type=full]
#278
கோவா படத்துக்காக கடன் பெற்றது தொடர்பாக ரஜினி மகள் சௌந்தர்யாவுக்கும், என்ஏபிசி நிறுவனத்துக்கும் இடையிலான பிரச்னையில் சமரசம் ஏற்பட்டதால் வழக்கு [^] சுமூகமாக தீர்க்கப்பட்டுவிட்டது.

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், `கோவா' சினிமா படம் எடுப்பதற்காக கடன் வாங்கியது தொடர்பான வழக்கில் இருதரப்பினருக்கிடையே சமரசம் ஏற்பட்டதால் சென்னை [^] உயர்நீதிமன்றம் [^], வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

'கோவா' திரைப்படம் தயாரிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த என்ஏபிசி பிராப்பர்ட்டீஸ் நிறுவனம் மற்றும் வருண்மணியனிடம் ரூ.2 கோடியே 33 லட்சம் கடன் வாங்கினார்.

படம் வெளியாவதற்கு முன்னதாகவே பணத்தை திருப்பித் தருவதாக சௌந்தர்யா உறுதிமொழிப் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.

ஆனால் உறுதிமொழிக்கு மாறாக பணம் தருவதற்கு முன்பு `கோவா' படம் வெளிட திட்டமிடப்பட்டதால் வருண்மணியன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதன் பேரில் கோவா படம் வெளியாவதற்கு அப்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் சௌந்தர்யா தரப்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கப்பட்டது.

இதற்கிடையே, சௌந்தர்யா தரப்பில், ரூ.1 கோடியே 60 லட்சத்தை இந்தியன் வங்கி எல்டாம்ஸ் கிளை மூலமாகவும், ரூ.15 லட்சத்திற்கு காசோலை கொடுக்கவும், மீதமுள்ள ரூ.58 லட்சத்தை வரும் மே மாதம் 21ம் தேதிக்குள் கொடுப்பதாகவும் ஒப்புதல் அளித்தனர்.

இதனை என்ஏபிசி நிறுவனமும் ஏற்றுக் கொண்டது. அதேநேரத்தில் இதுதொடர்பாக எந்த வழக்கும் தொடர்வதில்லை என்றும், சௌந்தர்யா ரஜினிகாந்த் பற்றி பேட்டி கொடுப்பதில்லை என்றும் என்ஏபிசி நிறுவனம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து இருதரப்பினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆஜராகி, இருதரப்பு சமரசத்தையும் ஏற்றுக் கொண்டு வழக்கை முடித்து வைக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி பெரிய கருப்பையா வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.


source : thatstamil
#280
[smg id=7403 type=full]

Sundar C-starrers Vaada and Guru Sishyan are to be released on April 16th. While Vaada is directed by A Venkatesh, Shakthi Chidambaram has wielded the megaphone for Guru SIshyan. Guru Sishyan also stars Sathyaraj and has Hemamalini as the heroine. Dheena has scored music for this film and it is produced by Radha Shakthi Chidambaram.

Interestingly, A Venkatesh's another venture, Maanja Velu, will also hit the screens on the same day. Arun Vijay plays the lead role in film.

There seems to be rush to release the films on April 16th, as we hear Vijay's Sura will hit the marquee the week next.
#281
சீனாவில் கூகுள் தனது google.cn சேவையை எந்த ஆண்டில் துவக்கியது?

2006ம் ஆண்டில்.
#282
Chat Box / Re: தின பலன்
Apr 07, 2010, 09:55 AM
மேஷம் - விரயம்

ரிஷபம் - அனுகூலம்

மிதுனம் - தனம்

கடகம் - தடை

சிம்மம் - நலம்

கன்னி - ஆரோக்கியம்

துலாம் - புகழ்

விருச்சிகம் - லாபம்

தனுசு - பாராட்டு

மகரம் - அலைச்சல்

கும்பம் - நட்பு

மீனம் - உழைப்பு
#283
ஏப்ரல் 07, 1948

இந்த நாளில் தான், உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐ.நா சபையால் தொடங்கப்பட்டது.
#284
இன்று ஒரு குறள்
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.

விளக்கம்:
காதலரொடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால்தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால்தான் நான் அவரைப்பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?
#286
Chat Box / Re: தின பலன்
Apr 06, 2010, 06:21 PM
மேஷம் - விவேகம்

ரிஷபம் - புகழ்

மிதுனம் - யோகம்

கடகம் - முயற்சி

சிம்மம் - சோர்வு

கன்னி - அலைச்சல்

துலாம் - நிதானம்

விருச்சிகம் - நிறைவு

தனுசு - அனுகூலம்

மகரம் - பரிவு

கும்பம் - ஜெயம்

மீனம் - நலம்
#287

ஏப்ரல் 06, 1917

முதலாம் உலகப் போரின் போது இந்த நாளில் தான், ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி மீது போரை அறிவித்தது.
Close Window


#288
பொது வினியோக திட்டம் குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த கமிட்டி எது?

நீதிபதி வாத்வா கமிட்டி.
#289
இன்று ஒரு குறள்
தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல் .

விளக்கம்:
தம்முடைய நெஞ்சில் எம்மை வர விடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப்பற்றிவெட்கப்பட மாட்டாரோ?
#291
உலகின் முதல் க்ளோனிங் எருமை எங்கு பிறந்தது?

இந்தியாவில். கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹரியானாவில் உள்ள கர்னால் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்தில் க்ளோனிங் முறையில் எருமை பிறந்தது.

#292
ஏப்ரல் 05, 1957

இந்த நாளில் தான், கேரளா மாநிலத்தில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியை கைப்பற்றினர். ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் முதலவரானார்.
#293
இன்று ஒரு குறள்
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.

விளக்கம்:
எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும்நிறைந்திருக்கின்றோமோ?
#294
Thnxs The_Bid_S,

It is usefull for us.
#295
ஏப்ரல் 03, 1973

உலகின் முதல் செல்லுலார் போன் அழைப்பு நியூயோர்க் நகரில் மேற்கொள்ளப்பட்டது.
#296
Chat Box / Re: தின பலன்
Apr 03, 2010, 11:51 AM
மேஷம் - சிந்தனை

ரிஷபம் - சலனம்

மிதுனம் - ஆரோக்கியம்

கடகம் - ஜெயம்

சிம்மம் - ஆக்கம்

கன்னி - உதவி

துலாம் - நிதானம்

விருச்சிகம் - அமைதி

தனுசு - உழைப்பு

மகரம் - முயற்சி

கும்பம் - அச்சம்

மீனம் - சினம்
#297
இன்று ஒரு குறள்
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.

விளக்கம்:
தும்மல் எழுவதுபோலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே. அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்துநினையாமற் போயினாரோ.
#300
லஞ்ச, ஊழலை ஒழிப்பதற்கான அரசு அமைப்பான லோக்ஆயுக்தா, இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது?

ஒரிசா மாநிலத்தில். (1971ம் ஆண்டு)


#301
ஏப்ரல் 02, 1984

இந்த நாளில் தான், ராகேஷ் ஷர்மா, சோயூஸ் டி11 விண்கலத்தில் பயணித்து, விண்வெளி சென்ற முதலாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
#302
Chat Box / Re: தின பலன்
Apr 02, 2010, 10:36 AM
மேஷம் - ஆரோக்கியம்

ரிஷபம் - பரிவு

மிதுனம் - நலம்

கடகம் - அனுகூலம்

சிம்மம் - சோர்வு

கன்னி - ஆர்வம்

துலாம் - தாமதம்

விருச்சிகம் - உயர்வு

தனுசு - ஜெயம்

மகரம் - உழைப்பு

கும்பம் - ஆதாயம்

மீனம் - கீர்த்தி
 
#303
இன்று ஒரு குறள்
எனைத்தொன்று இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று இல்.

விளக்கம்:
யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும்ஒரு வகையில் இனிமையானதே.
#304
ஏப்ரல் 01, 1957

இந்த நாளில் தான், இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
#305
Chat Box / Re: தின பலன்
Apr 01, 2010, 11:34 AM
மேஷம் - நிதானம்

ரிஷபம் - விரயம்

மிதுனம் - பரிவு

கடகம் - நன்மை

சிம்மம் - புகழ்

கன்னி - முயற்சி

துலாம் - அலைச்சல்

விருச்சிகம் - ஊக்கம்

தனுசு - ஆரோக்கியம்

மகரம் - அமைதி

கும்பம் - உழைப்பு

மீனம் - பாராட்டு
#306
இன்று ஒரு குறள்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.

விளக்கம்:

நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில்இனிமை தருவதாகும்.
#307
[smg id=7395 type=full]


சென்னை : சென்னை  நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகள், கட்டடங்களை விட்டு வெளியேறினர்.

சென்னையில் நேற்று இரவு நுங்கம்பாக்கம், புரசைவாக்கம், கொட்டிவாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் 10.30 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு நேரம் என்பதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர்.

வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உள்ளிட்டவை அசைந்ததாக பூகம்பத்தை உணர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

அந்தமான் தீவுப் பகுதியில் நேற்று இரவு பத்தரை மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் விளைவே சென்னையிலும் பூகம்பத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். அந்தமான் பூகம்பத்தின் அளவு 6.9 ரிக்டராக தெரிய வந்துள்ளது.

சென்னையில் உணரப்பட்ட பூகம்பம் வெறும் 3 விநாடிகள்தான் நீடித்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்திலும் பூகம்பத்தை உணர்ந்துள்ளனர். சென்னை நகரின் பல பகுதிகளில் பூகம்பம் உணரப்பட்டாலும் கூட இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை.

சென்னையைப் போலவே புவனேஸ்வர், கட்டாக் ஆகிய நகரங்களிலும் நில அதிர்ச்சியை மக்கள் உணர்ந்துள்ளனர். இங்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் அந்தமானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பத்திற்கு பல வீடுகள் சேதமடைந்துள்ளனவாம். 2 பேர் காயமடைந்துள்ளனர். வேரு பெரிய சேதம் எதுவும் இல்லை. கடலில் பூமி அதிர்ச்சியின் மையம் இருந்தாலும் கூட சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.
#308
இன்று ஒரு குறள்
நனவினால் நந்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

விளக்கம்:
நனவிலே நம்மை விட்டுப் பிரிந்து போனார் என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல்கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ ?
#310
SMS 'GINVITE<space>GROUP CODE<space>mobile no' to 9566295662

Bcoz of GINVITE we can use  INVITE......
#312
Join<space>mobile no<space>GROUP CODE' to 9566295662

bcoz of ADD , Join will be nice
#313
SMS 'Group Number<space>message' to 9566295662


Ex
<942> <hi hw r u?> to 9566295662
#314
two option is nice, like

SMS 'blank message' to 9566295662
                          or
SMS 'any message' to 9566295662
#315
Chat Box / Re: தின பலன்
Mar 30, 2010, 10:42 AM
மேஷம் - நன்மை

ரிஷபம் - ஏமாற்றம்

மிதுனம் - உதவி

கடகம் - நலம்

சிம்மம் - வரவு

கன்னி - ஓய்வு

துலாம் - அதிர்ஷ்டம்

விருச்சிகம் - முயற்சி

தனுசு - ஜெயம்

மகரம் - ஆக்கம்

கும்பம் - அசதி

மீனம் - உதவி
#316
மார்ச் 29, 1967

அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கியை இந்த தினத்தில் தான் பிரான்ஸ் முதன் முதலாக பயன்படுத்தியது.
#317
இன்று ஒரு குறள்
நனவினால் நல்காரை நோவார் கனவினாற்
காதலர்க் காணா தவர்.

விளக்கம்:
கனவிலே காதலரை வரக் காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்துகொள்வார்கள்.
#318
SMS 'REMOVE<space>GROUP CODE' to 9566295662

Replay will be better
#319
[smg id=7394 type=full]
#320
[smg id=7393 type=full]


வருமா வராதா என்று ரஜினி ரசிகர்களே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த சௌந்தர்யா ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

எந்திரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி, இப்போது மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

சுல்தான் தி வாரியர் படத்தில், அனிமேஷன் ரஜினி தவிர்த்து, இன்னொரு ரஜினியும் வருகிறார். அது நிஜ ரஜினி. குறிப்பிட்ட சில காட்சிகளில் அனிமேஷன் ரஜினியுடன் நிஜ ரஜினியும் வருவதுபோல படமாக்கியுள்ளாராம் சௌந்தர்யா.

இந்த அசல் ரஜினி காட்சிகள் மட்டும் படத்தில் 20 நிமிடங்கள் இடம் பெறுகின்றனவாம்.

இந்த இரண்டு ரஜினி தவிர, இன்னொரு ரஜினியும் படத்தில் இடம் பெறுவதாக சௌந்தர்யா தெரவித்துள்ளார்.

"இந்த மூன்றாவது ரஜினி கேரக்டர் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸாக இருக்கும். முக்கியமான இன்னொரு விஷயம்... சுல்தான் தி வாரியர் எந்திரனுக்குப் பிறகுதான் ரிலீஸ். அதில் எந்த மாற்றமும் இல்லை..." என்கிறார் சௌந்தர்யா.

இதற்கிடையே, சுல்தான் விவகாரத்தில் கோர்ட்டுக்குப் போவதாக அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, கோர்ட்டுக்கு வெளியே விவகாரத்தை லதா ரஜினி முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுல்தான் படத்தைத் தயாரிக்கும் ஆக்கர் ஸ்டுடியோ தலைவர் லதா ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
#323
[smg id=7391 type=full]
#324
இரண்டு நோபல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானி யார்?

மேரி க்யூரி.
#325
மார்ச் 28, 2005

இந்த தினத்தில் தான், இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 1,300க்கும் அதிகமானோர் பலியானார்கள்.

#326
Chat Box / Re: தின பலன்
Mar 29, 2010, 10:45 AM
மேஷம் - நிதானம்

ரிஷபம் - அலைச்சல்

மிதுனம் - நிம்மதி

கடகம் - அமைதி

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - நலம்

துலாம் - உயர்வு

விருச்சிகம் - நிறைவு

தனுசு - தனம்

மகரம் - ஆரோக்கியம்

கும்பம் - புகழ்

மீனம் - உற்சாகம்
#327
இன்று ஒரு குறள்
துஞ்சுங்கால் தோள்மேல ராகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

விளக்கம்:
தூங்கும்போது கனவிலே என் தோள் மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும்போதோ, விரைவாக என் நெஞ்சில்உள்ளவராக இருப்பார்.
#328
Chat Box / Re: தின பலன்
Mar 27, 2010, 11:47 AM
மேஷம் - விவேகம்

ரிஷபம் - சிறப்பு

மிதுனம் - விரயம்

கடகம் - சினம்

சிம்மம் - போட்டி

கன்னி - நலம்

துலாம் - ஆர்வம்

விருச்சிகம் - நிம்மதி

தனுசு - அனுகூலம்

மகரம் - பாராட்டு

கும்பம் - நன்மை

மீனம் - ஆக்கம்
#329
மார்ச் 27, 1969

இந்த தினத்தில் தான், நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது.
#330
இன்று ஒரு குறள்
நனவினால் நல்காக் கொடியார் கனவினான்
என்னெம்மைப் பீழிப் பது.

விளக்கம்:

நனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும்நம்மை வருத்துவதுதான் எதனாலோ?
#331
இந்தியா விடுதலை பெற்ற சமயத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்தவர் யார்?

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
#332
மார்ச் 26, 1953

இந்த தினத்தில் தான், ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.
#333
Chat Box / Re: தின பலன்
Mar 26, 2010, 11:17 AM
மேஷம் - ஜெயம்

ரிஷபம் - நலம்

மிதுனம் - அமைதி

கடகம் - போட்டி

சிம்மம் - ஆர்வம்

கன்னி - பரிவு

துலாம் - நிதானம்

விருச்சிகம் - பாராட்டு

தனுசு - உழைப்பு

மகரம் - நன்மை

கும்பம் - அனுகூலம்

மீனம் - விவேகம்
#334
இன்று ஒரு குறள்
நனவென ஒன்றில்லை யாயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

விளக்கம்:
நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார்அல்லவோ.
#336
[smg id=7381 type=full]
#337
Chat Box / Re: தின பலன்
Mar 25, 2010, 11:24 AM
மேஷம் - அமைதி

ரிஷபம் - ஆர்வம்

மிதுனம் - ஜெயம்

கடகம் - சுகம்

சிம்மம் - நன்மை

கன்னி - பக்தி

துலாம் - நலம்

விருச்சிகம் - நட்பு

தனுசு - அமைதி

மகரம் - உதவி

கும்பம் - பாராட்டு

மீனம் - முயற்சி
#338
மார்ச் 25, 0421

இந்த தினத்தில் தான் வெனிஸ் நகரம் தோற்றுவிக்கப்பட்டது
#339
இன்று ஒரு குறள்
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

விளக்கம்:

முன்பு நனவில் கண்ட இன்பமும், அந்தப்
#341
Thxn u so much my dear frds ....

i enjoyed my birthday with U , tnxs u for keeping me happy on that day.
#342
இன்று ஒரு குறள்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

விளக்கம்:

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக்கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்துநமக்குத் தோன்றுகின்றன.
#343
இன்று ஒரு குறள்
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

விளக்கம்:
நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால்தான், என் உயிரும் இன்னமும்போகாமல் இருக்கின்றது.
#344
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு, சென்னை அப்பல்லோ மருத்துமனையில் 4 மணி நேரம் இதய அறுவைச் சிகிச்சை நடந்தது.

இந்த ஆபரேஷன் முழு வெற்றி பெற்றதாகவும், இப்போது கவுண்டமணி நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சர்க்கரை வியாதி, கழுத்து வலி போன்ற உடல் நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்த கவுண்டமணிக்கு, சில தினங்களுக்கு முன் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. எனவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து நேற்று அறுவைச் சிகிச்சை நடந்தது.

இதுகுறித்து பேசிய மருத்துவர்கள், அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. கவுண்டமணி நலமுடன் உள்ளார். இன்னும் சில தினங்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்றனர்.
#345
மார்ச் 20, 1739

இந்த தினத்தில் தான் பெர்ஷிய மன்னர் நாதிர் ஷா டெல்லியை கைப்பற்றினார்
#346
Chat Box / Re: தின பலன்
Mar 20, 2010, 01:17 PM
மேஷம் - பக்தி

ரிஷபம் - வரவு

மிதுனம் - லாபம்

கடகம் - நன்மை

சிம்மம் - கோபம்

கன்னி - ஜெயம்

துலாம் - போட்டி

விருச்சிகம் - வளர்ச்சி

தனுசு - உயர்வு

மகரம் - குழப்பம்

கும்பம் - அமைதி

மீனம் - பரிசு
#347
இன்று ஒரு குறள்
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

விளக்கம்:
யான் விரும்பும் போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும்உண்மையைச் செய்வேன்.
#348
இலங்கையில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் சுமாராக எத்தனை சதவீதம் பேர் உள்ளனர்?

70 சதவீதம்.
#349
Chat Box / Re: தின பலன்
Mar 19, 2010, 01:30 PM
மேஷம் - நிதானம்

ரிஷபம் - உழைப்பு

மிதுனம் - சிந்தனை

கடகம் - சோர்வு

சிம்மம் - அமைதி

கன்னி - மகிழ்ச்சி

துலாம் - உற்சாகம்

விருச்சிகம் - அலைச்சல்

தனுசு - களிப்பு

மகரம் - அனுகூலம்

கும்பம் - கோபம்

மீனம் - ஆர்வம்
#350
மார்ச் 19, 1915

இந்த நாளில் தான், புளூட்டோவின் ஒளிப்படம் முதல் தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.
#351
[smg id=7324 type=full]


மூச்சுத் திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணிக்கு இன்று இதய அறுவைச் சிகிச்சை செய்யப்படுகிறது.

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகர்களில், மிக பிரபலமானவர் கவுண்டமணி. நகைச்சுவை நடிப்பில், தனி முத்திரை பதித்தவர். 73 வயதான அவருக்கு, சர்க்கரை நோய் இருந்து வந்தது.

ரஜினியுடன் பாபா படத்தில் நடித்தபோது, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பல பெரிய பட வாய்ப்புகளைக் கூட மறுத்துவிட்டார். நீண்ட இடைவெளிக்குப்பின், சரத்குமார் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த ஜக்குபாய் படத்தில் நடித்திருந்தார்.

கவுண்டமணிக்கு கடந்த சில நாட்களாக தோள் பட்டையிலும், கழுத்திலும் வலி இருந்து வந்தது. இதற்காக அவர் கழுத்து பட்டை அணிந்து இருந்தார். கடந்த 15ம் தேதி அவருக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கவுண்டமணிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதற்காக, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

நேற்று அவருக்கு முழு உடல் பரிசோதனை நடந்தது. அதைத்தொடர்ந்து கவுண்டமணிக்கு இதய அறுவை சிகிச்சை நடத்த டாக்டர்கள் முடிவு செய்தார்கள். அதன்படி அவருக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) ஆபரேஷன் நடக்கிறது.
#352
இன்று ஒரு குறள்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

விளக்கம்:
பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கியபோது, காதலர் அனுப்பிய தூதொடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்னகைம்மாறு செய்யப் போகிறேன்.
#354
[smg id=7326 type=full]
#355
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்தின் கேப்டன் டிவி தனது சோதனை ஒளிபரப்பை கடந்த 15ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.

விஜயகாத்தின் மைத்துனர் எல்.கே.சுதிஷ் நிர்வாகத்தில், சித்திரைத் திருநாளான ஏப்ரல் 14ம் தேதி 24 மணி நேர நிகழ்ச்சிகள் முழு வீச்சில் ஒளிபரப்பாக உள்ளன.

தற்போது சோதனை ஓட்டமாக சினிமா பாடல்கள், கட்சி விளம்பரஙகள் போன்றவற்றை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

ஏப்ரல் 14ம் தேதிக்கு முதல் வார நாட்களில் தொடர்கள், திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகலில் திரைப்படங்கள், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பிறமொழிப் படங்கள், ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர்.

சன் மற்றும் கலைஞர் டிவிக்களுக்கு போட்டியாக பல புதிய படங்களை மடக்க இப்போதே முன்னணி சினிமா நட்சத்திரங்களுடன் 'கேப்டன் டீம்' பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறதாம்.

'நான்காவது தூணில் மூன்றாவது கண்!- உள்ளது உள்ளபடி இனி கேப்டன் செய்திகளில் மட்டுமே!' என்ற 'பஞ்ச்' வாசகங்களுடன் கேப்டன் டிவி தனது ஒளிபரப்பை சோதனை ஓட்டத்தை தொடங்கியுள்ளது.
#356
இன்று ஒரு குறள்
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.

விளக்கம்:
பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகமால் நின்ற என் உயிரானது இம் மாலைப்பொழுதிலே நலிவுற்று மாய்கின்றதே.
#357
இந்தியாவில் அதிகளவு வாழை சாகுபடி செய்யும் மாநிலம் எது?

மஹாராஷ்டிரா.
#358
Chat Box / Re: Sachin's Rare Collection !!!
Mar 17, 2010, 11:59 AM
Excellent Share !!!!!!!!!
#359
Chat Box / Re: தின பலன்
Mar 17, 2010, 11:56 AM
மேஷம் - ஆரோக்கியம்

ரிஷபம் - ஜெயம்

மிதுனம் - உயர்வு

கடகம் - போட்டி

சிம்மம் - நலம்

கன்னி - சாந்தம்

துலாம் - சோர்வு

விருச்சிகம் - உற்சாகம்

தனுசு - நிம்மதி

மகரம் - பாராட்டு

கும்பம் - அலைச்சல்

மீனம் - உதவி
#360
மார்ச் 17, 1845

இந்த நாளில் தான், 'rubber band' எனப்படும் ரப்பர் பட்டி கண்டுபிடிக்கப்பட்டது.
#361
இன்று ஒரு குறள்
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.

விளக்கம்:
அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே இந்த ஊரும் மயங்கியதாய் என்னைப் போலத்துன்பத்தை அடையும்.
#362
The diagram demonstrates the THOUGHTS in a female and male brain during
the simple question: "Shall we go for a party?"

[smg id=7299 type=full]
#363
இன்று ஒரு குறள்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.

விளக்கம்:

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும்படையாக வருகின்றதே.
#364
உலகம் முழுவதும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஏடிஎம் கார்டுகளின் நீள - அகலம் எந்த அளவில் இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது?

ஐஎஸ்ஓ தர நிறுவனம் நிர்ணயித்துள்ள துல்லியமான அளவு 85.60 × 53.98 மி.மீ.
#365
Chat Box / Re: தின பலன்
Mar 12, 2010, 10:06 AM
மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - வரவு

மிதுனம் - சாந்தம்

கடகம் - நலம்

சிம்மம் - போட்டி

கன்னி - புகழ்

துலாம் - முயற்சி

விருச்சிகம் - அமைதி

தனுசு - சோர்வு

மகரம் - ஆக்கம்

கும்பம் - சினம்

மீனம் - அச்சம்
#366
மார்ச் 12, 1894

முதல் தடவையாக கொக்கோ-கோலா குளிர்பானம் கண்ணாடி புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
#367
இன்று ஒரு குறள்
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலருமிந் நோய்.

விளக்கம்:
காலையில் அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து மாலைப்பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றதே,இந்தக் காலமாகிய நோய்.
#368
[smg id=7297 type=full]

சோதனை மேல் சோதனைகளைச் சந்திக்கிறார் ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

ரூ 11.59 கோடியைத் திருப்பித் தருமாறு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளதாக தி எகனாமிக் டைம்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் சவுந்தர்யா ரஜினியின் ஆக்கர் ஸ்டுடியோவும் இணைந்து ரஜினியின் முதல் அனிமேஷன் படமான சுல்தான் தி வாரியரை தயாரிக்க திட்டமிட்டது.

2008-ல் இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. 2009- ஏப்ரலில் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் படம் இதுவரை வெளிவரவில்லை. தாமதமாவது தொடர்ந்ததால் ஒப்பந்தத்தை முறித்து, படத்திலிருந்து விலகிக் கொண்டது ரிலையன்ஸ்.

இப்போது சுல்தான் படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம் சவுந்தர்யா. இதனை அறிந்த ரிலையன்ஸ் உடனடியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

அதில் பழைய பாக்கியை முடிக்காமல் இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும், உடனடியாக தங்களின் ரூ 11.59 கோடியை 12 சதவிகித வட்டியுடன் திருப்பித் தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இதுபற்றி ஆக்கர் ஸ்டுடியோ நிறுவனத் தலைவர் லதா ரஜினியிடம் கேட்ட போது, 'வழக்கெல்லாம் ஏதுமில்லை. பேச்சுவார்த்தை நடக்கிறது. அனைத்தும் சுமூகமாக முடிந்துவிடும்' என்றார்.

இந்நிலையில் வரும் மார்ச் 29-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருவதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
#369
[smg id=7295 type=full]
#371
Chat Box / Re: தின பலன்
Mar 11, 2010, 05:41 PM
மேஷம் - பாசம்

ரிஷபம் - அமைதி

மிதுனம் - ஆர்வம்

கடகம் - அனுகூலம்

சிம்மம் - வரவு

கன்னி - சிந்தனை

துலாம் - ஆரோக்கியம்

விருச்சிகம் - ஆதாயம்

தனுசு - சோர்வு

மகரம் - தனம்

கும்பம் - நிம்மதி

மீனம் - போட்டி
#372
மார்ச் 11, 1702

முதல் ஆங்கில நாளிதழான 'தி டெய்லி குரண்ட்' (The Daily Courant) லண்டனில் வெளியிடப்பட்டது.
#373
இன்று ஒரு குறள்
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்.

விளக்கம்:

மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை காதலர் என்னைவிட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான்அறியவே இல்லையே.
#374
[smg id=7291 type=full]
#375
Chat Box / Re: தின பலன்
Mar 10, 2010, 10:39 AM
மேஷம் - நிதானம்

ரிஷபம் - விரயம்

மிதுனம் - நிம்மதி

கடகம் - ஆதாயம்

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - நலம்

துலாம் - உயர்வு

விருச்சிகம் - நிறைவு

தனுசு - தனம்

மகரம் - ஆரோக்கியம்

கும்பம் - புகழ்

மீனம் - உற்சாகம்
#376
மார்ச் 10, 1948

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
#377
இன்று ஒரு குறள்
காலைக்குச் செய்தநன் றென்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.

விளக்கம்:
காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான்செய்த தீமையும் யாதோ?
#378
ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டதால் ஹைதராபாத்தில் பெரும் பதட்டம் காணப்படுகிறது.

அவரது பெயர் சாய்குமார். பி.டெக் படித்து வந்தார். இன்று காலை அவர் தனது விடுதி அறையில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

அறைக்குத் திரும்பிய மாணவர்கள் சாய்குமார் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

சாய்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தெலுங்கானாவுக்காக தனது உயிரைத் தியாகம் செய்வதாக கூறியிருந்தார்.

இதைத் தொடர்ந்து அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பல்கலைக்க வளாகத்தில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.


source:thatstamil
#380
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண் யார்?

கேத்ரின் பிகிலோ, தி ஹர்ட் லாக்கர் திரைப்படத்துக்காக.

#381
[smg id=7289 type=full]
#382
Chat Box / Re: தின பலன்
Mar 09, 2010, 12:35 PM
மேஷம் - சிந்தனை

ரிஷபம் - பாராட்டு

மிதுனம் - நன்மை

கடகம் - ஜெயம்

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - கீர்த்தி

துலாம் - அனுகூலம்

விருச்சிகம் - அமைதி

தனுசு - உயர்வு

மகரம் - ஊக்கம்

கும்பம் - போட்டி

மீனம் - நலம்
#383
மார்ச் 09, 1959

கடந்த 50 ஆண்டுகளாக குழந்தைகள் மத்தியில் மிக பிரபலமாக உள்ள 'பார்பி' பொம்மை முதன்முதலாக விற்பனைக்கு வந்தது.

அமெரிக்க தொழிலதிபர் ரூத் ஹாண்ட்லர் வடிவமைத்த இந்த பார்பி பொம்மையை 'மேட்டல் இன்க்' நிறுவனம் முதலில் விற்பனை செய்தது.
#384
May the good lord bless you with excellent health
and defend your life from the evil one!
see many more years happy bithday

[smg id=7286 type=full]
Nalam Vazha Ennalum - Marupadijum HQ Video Song
#385
இன்று ஒரு குறள்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

விளக்கம்:

காதலர் அருகே இல்லாதபோது கொலை செய்யும் இடத்தில் ஆறலைப்பார் வருவதைப்போல், இம் மாலையும் என் உயிரைக்கொல்வதற்காகவே வருகின்றதே.
#386
2009-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படத்துக்கு மூன்று விருதுகள் மட்டுமே கிடைத்தன. ஆனால் கேமரூனின் முன்னாள் மனைவி கேதரின் பிக்லோ இயக்கிய, தோல்விப் படம் என்று அறிவிக்கப்பட்ட தி ஹர்ட் லாக்கர் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதுகளை தட்டிக் கொண்டு போய் விட்டது.

அவதார் திரைப்படம் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

அதில், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த கலை இயக்கம் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதுகள் மட்டுமே அவதாருக்கு கிடைத்தன.

சிறந்த நடிகருக்கான விருது க்ரேஸி ஹார்ட் படத்தின் நாயகன் ஜெஃப் பிரிட்ஜஸுக்குக் கிடைத்தது.

சிறந்த நடிகைக்கான விருது தி ப்ளைண்ட் சைட் பட நாயகி சான்ட்ரா புல்லக்குக்கு வழங்கப்பட்டது.

சிறந்த துணை நடிகைக்கான விருது நோ நிக்கிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருது கிறிஸ்டோபர் வால்ட்ஸுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான விருதுகள் அவதாருக்கே கிடைக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவை தி ஹர்ட் லாக்கருக்கு கிடைத்தது பார்வையாளர்களை அதிர வைத்தது. ஜேம்ஸ் கேமரூன் முகத்தில் அந்த ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது!

2009- ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் விவரம்:

சிறந்த நடிகர்: ஜெப் பிரிட்ஜஸ், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த நடிகை: சான்ட்ரா புல்லக், படம்: தி ப்ளைண்ட் சைட்

சிறந்த படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த இயக்கம்: கேதரின் பிக்லோ, படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த துணை நடிகர் - கிறிஸ்டோபர் வால்ட்ஸ். படம்: இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ்

சிறந்த துணை நடிகை - மோ நிக்கி, படம்: பிரிஸியர்

சிறந்த அனிமேஷன் படம்: அப்

சிறந்த கலை இயக்கம்: ரிக் கார்ட்ர், ராபர்ட் ஸ்ட்ராம்பர்க் (கலை இயக்கம்), கிம் சின்க்ளேர் (செட் அலங்காரம்), படம்: அவதார்

சிறந்த ஒளிப்பதிவு: மோரோ பியரோ, படம்: அவதார்

சிறந்த விஷூவல் எஃபெக்ட்ஸ்: ஜோ லெட்டரி, ஸ்டீபன் ரோஸன்பாம், ரிச்சர்ட் பென்ஹேம் மற்றும் ஆண்ட்ரூ ஆர் ஜோன்ஸ், படம்: அவதார்

சிறந்த டிசைனிங்: சாண்டி பாவல், படம்: தி யங் விக்டோரியா

சிறந்த டாகுமெண்டரி படம்: தி கோவ் (லூயி ஸியோஸ் மற்றும் பிஷர் ஸ்டீவன்ஸ்)

சிறந்த டாகுமெண்டரி (குறும்படம்): மியூசிக் பை ப்ரூடென்ஸ் (ரோஜர் ரோஸ் வில்லியம்ஸ் மற்றும் எலினார் பர்கெட்)

சிறந்த எடிட்டிங்: பாப் முராவ்ஸ்கி - கிறிஸ் இன்னிஸ், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த வெளிநாட்டு மொழிப் படம்: தி ஸீக்ரெட் இன் தேர் ஐஸ் (El Secreto de Sus Ojos), அர்ஜன்டைனா, இயக்கம்: ஜான் ஜோஸ் காம்பெனல்லா

சிறந்த மேக்கப்: பார்னி பர்மன், மின்டி ஹால் மற்றும் ஜோயல் ஹர்லோ

சிறந்த இசை: மைக்கேல் ஜியாசினோ, படம்: அப்

சிறந்த இசை (ஒரிஜினல் ஸ்கோர்): இசை - பாடல்: ரையன் பிங்காம் மற்றும் டி போன் பர்னட், படம்: க்ரேஸி ஹார்ட்

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: பால் என்ஜோ ஒட்டோசன், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த சவுண்ட் மிக்ஸிங்: பால் என்ஜோ ஒட்டோசன் - ரே பெக்கட், படம்: தி ஹர்ட் லாக்கர்

சிறந்த ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்: தி ஹர்ட் லாக்கர், பால் என்ஜே ஓட்டோசன்

சிறந்த குறும்படம்: தி நியூ டெனன்ட்ஸ், இயக்கியவர்: ஜோக்கிம் பேக் - டிவி மேக்னஸ்ஸன்

சிறந்த அனிமேஷன் குறும்படம்: லோகரோமா, இயக்கம்: நிகோலஸ் ஷ்மெர்கின்.


Source: thatstamil
#387
[smg id=7282 type=full]


விண்ணைத் தாண்டி வருவாயா படம் ரஜினிக்காக சிறப்புக் காட்சி போட்டிருக்கிறார்கள். படம் பார்த்த ரஜினி, படக்குழுவினர், நடிகர் நடிகைகள் எல்லோராயும் வாயார வாழ்த்தியுள்ளார்.

பின்னர் மறக்காமல் கேட்டது படத்தில் 'காக்க காக்க கேமராமேன்' பாத்திரத்தில் வரும் கணேஷை. 'எங்கே அந்த காக்க காக்க கேமராமேன்... கூப்பிடுங்க அவரை..." என்றாராம். உண்மையில் காக்க காக்க படத்துக்கு கேமராமேன் ஆர்டி ராஜசேகர். விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்காக கணேஷுக்கு அப்படி ஒரு வேடம் கொடுத்ததை ரஜினிக்கு சொல்ல, 'அட... பிரமாதம்பா... நிஜமான கேமராமேனே இவர்தான்னு நினைச்சிட்டேன். ஃபெண்டாஸ்டிக்.." என்று வாயாற பாராட்டினாராம்!

இதுபற்றி இயக்குநர் கவுதம் மேனன் கூறுகையில், "கிட்டத்தட்ட அரை மணி நேரம் இந்தப் படத்தைப் பற்றி பாராட்டிப் பேசினார் ரஜினி சார். அவரது பெரிய மனதைக் காட்டியது அது. ரொம்ப நாளைக்குப் பிறகு உணர்வுப்பூர்வமா ஒரு படம் பார்த்தேன்னார்... இப்போ எனக்கே என் படம் மீது புதிய மரியாதை பிறந்திருக்கிறது. நிச்சயமா விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை அடுத்த படத்தில் திருத்திக் கொள்வேன்" என்றார்.
#388
பாஸ்டனில் உள்ள பிரபல ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் யார்?

ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் நைனா லால் கிட்வாய்.

இவர் தற்போது ஹாங்காங் மற்றும் ஷாங்காய் பேங்கிங் கார்பொரேஷன் நிறுவனத்தின் இந்திய கிளைகளுக்கான 'சிஇஓ'வாக பணியாற்றி வருகிறார்.
#389
மார்ச் 08, 1911

இந்த தினத்தில் தான், சர்வதேச மகளிர் தினம் முதன் முதலாக டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது.
#390
இன்று ஒரு குறள்
பனியரும்பிப் பைதல்கொள் மாலை துனியரும்பித்
துன்பம் வளர வரும்.

விளக்கம்:

பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போதுவருகின்றது போலும்
#391
மார்ச் 05, 1953

சோவியத் யூனியனில் லெனின் மறைவுக்கு பின் கம்யூனிஸ்ட் கட்சியை வழி நடத்திச் சென்ற ஜோசப் ஸ்டாலின் இந்த நாளில் தான் மறைந்தார்.
#392
[smg id=7276 type=full]
#393
Chat Box / Guess who is this ???
Mar 05, 2010, 10:56 AM
[smg id=7275 type=full]
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-


Surya  And  Karthik
#394
இன்று ஒரு குறள்
புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

விளக்கம்:
மயங்கிய மாலைப் பொழுதே, எம்மைப்போலவே நீயும் துன்பமுற்று தோன்றுகிறாய். நின் துணையும் என் காதலரைப் போலவேஇரக்கம் இல்லாதவரோ?
#395
Chat Box / Re: தின பலன்
Mar 04, 2010, 01:21 PM
மேஷம் - அலைச்சல்

ரிஷபம் - போட்டி

மிதுனம் - புகழ்

கடகம் - நலம்

சிம்மம் - சோர்வு

கன்னி - ஆதாயம்

துலாம் - மேன்மை

விருச்சிகம் - பரிவு

தனுசு - ஊக்கம்

மகரம் - கீர்த்தி

கும்பம் - நன்மை

மீனம் - தனம்
#396
மார்ச் 04, 1877

இந்த தினத்தில் தான், எமிலி பேர்லீனர் மைக்ரோபோனை கண்டுபிடித்தார்
#397
இன்று ஒரு குறள்
மாலையோ அல்ல மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.

விளக்கம்:
பொழுதே, நீ மாலைக் காலமே அல்ல. காதலரோடு கூடியிருந்து பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும்முடிவுக் காலமே ஆவாய்.
#398
Animator vs Animation I comedy funny comic komik

Animator vs Animation I comedy funny comic komik
#399
இந்தியாவின் முதல் சூப்பர் ஃபாஸ்ட் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் எந்த தடத்தில் இயக்கப்பட்டது?

டெல்லி - ஹவுரா இடையே இயக்கப்பட்டது.
#400
Chat Box / Re: தின பலன்
Mar 03, 2010, 10:05 AM
மேஷம் - நலம்

ரிஷபம் - ஆர்வம்

மிதுனம் - போட்டி

கடகம் - பாராட்டு

சிம்மம் - லாபம்

கன்னி - பரிவு

துலாம் - முயற்சி

விருச்சிகம் - கீர்த்தி

தனுசு - ஊக்கம்

மகரம் - புகழ்

கும்பம் - சிந்தனை

மீனம் - மகிழ்ச்சி
#401
மார்ச் 03, 1923

இந்த தினத்தில் தான், 'டைம்' ஆங்கில இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.
#402
இன்று ஒரு குறள்
கண்ணின் பசப்போ பருவால் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.

விளக்கம்:
காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருதுன்பம்அடைந்துவிட்டது.
#403
Chat Box / Re: தின பலன்
Mar 02, 2010, 02:18 PM
மேஷம் - பொறுமை

ரிஷபம் - ப்ரீதி

மிதுனம் - போட்டி

கடகம் - பயம்

சிம்மம் - ஜெயம்

கன்னி - உதவி

துலாம் - லாபம்

விருச்சிகம் - நிம்மதி

தனுசு - எச்சரிக்கை

மகரம் - மகிழ்ச்சி

கும்பம் - அன்பு

மீனம் - ஆக்கம்
#404
மார்ச் 02, 1917

இந்த தினத்தில் தான் ஜார் மன்னன் இரண்டாம் நிக்கோலசுக்கு எதிராக ரஷ்யப் புரட்சி தொடங்கியது
#405
இன்று ஒரு குறள்
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

விளக்கம்:

முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து பசலை நிறம்அடைந்து விட்டனவே.
#406
சென்னை: சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி குண்டு வெடித்ததில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. கணவன் - மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னையில் நேற்று இந்த சம்பவம் நடந்தது.

மேற்கு மாம்பலம் காந்தி வீதியைச் சேர்ந்த ரவி (வயது 42), சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர். இவரை பாம் ரவி என்றுதான் அழைப்பார்கள். சினிமா படப்பிடிப்புக்கு டம்மி வெடிகுண்டுகள் செய்வது இவர் தொழில்.

மனைவி ரத்னாவுடன் வசித்த இவர் தனது வீட்டிலேயே ஏராளமான டம்மி வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தாராம்.

நேற்று இரவு 8 மணியளவில் பதுக்கி வைத்திருந்த டம்மி வெடிகுண்டுகள் திடீரென்று வெடித்தன. இதில் ரவியும் அவரது மனைவி ரத்னாவும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் வசித்து வந்த வீடு இடிந்து தரைமட்டமானது.

அவர்களது வீட்டையொட்டி இருந்த ஒரு கடையும் நொறுங்கியது. ரவி வசித்து வந்த வீட்டின் மேல் மாடியும் பக்கத்தில் இருந்த இன்னொரு வீடும் இடிந்து தரைமட்டமானது. மொத்தம் 3 வீடுகளும், ஒரு கடையும் முற்றாக இடிந்து விழுந்தன.

அதோடு அந்த காம்பவுண்டில் உள்ள மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன. குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் மேற்கு மாம்பலம் காந்தி வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குண்டு வெடிப்பில் காயமடைந்த ரவியும், அவரது மனைவி ரத்னாவும் உடனடியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் உயிருக்கு போராடியதால் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்த லோகேஷ், மகேஷ் , பாலாஜி , பத்மபிரியா  ஆகியோரும் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்தனர். லைசென்ஸ் இல்லாமல் டம்மி குண்டுகளை ரவி வைத்திருந்தது தெரிய வந்தது.

வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தாரிடமும் விசாரித்து வருகிறார்கள்.

சம்பவ இடத்தை சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், தியாகராயநகர் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் ஆகியோரும் பார்வையிட்டனர்.
#407
[smg id=7273 type=full]

விண்ணைத் தாண்டி வருவாயா படம் தெலுங்கிலும் கடந்த வெள்ளிக் கிழமையன்றே ரிலீஸானது 'ஏ மாயா சேஸவே' என்ற தலைப்பில்.

இந்தப் படத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்திருந்தனர் தமிழில் இந்த ஜோடி கெஸ்ட் ரோல் பண்ணியிருந்தது கிளைமாக்ஸில். இதேபோல தெலுங்கு கிளைமாக்ஸில் சிம்பு - த்ரிஷா சிறப்பு காட்சியில் தோன்றுவார்கள்.

தமிழுக்கு எதிர்மறையான முடிவையும், தெலுங்குக்கு பாஸிடிவ் கிளைமாக்ஸையும் வைத்திருந்தார் கவுதம் மேனன்.

முதலில் இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் ஆட்சேபணை சொல்லப்பட்டதாம். ஆனாலும் தைரியமாக ரிலீஸ் செய்யுங்கள் என்று கவுதம் மேனன் சொல்லிவிட்டதால் அப்படியே வெளியிட்டனர்.

'தெலுங்கில் படம் பெரிய வெற்றி  என்று ரிசல்ட் வந்துள்ளதாம். சிம்பு நடித்த படங்களில் இதுவரை எந்தப் படத்துக்கும் கிடைக்காத வரவேற்பு இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது' என்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ்.

இந்த வெற்றி, அடுத்தடுத்த படங்களிலும் வித்தியாசமான க்ளைமாக்ஸ் முயற்சிக்கு தூண்டுதலாக உள்ளது என்கிறார் கவுதம் மேனன்.

விண்ணைத் தாண்டி வருவாயா தெலுங்குப் பதிப்பு சென்னையிலும் வெளியாகியுள்ளது.
#408
அஜீத் - கவுதம் மேனன் கூட்டணி உருவாக்கும் படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஜீத் நடித்த அசல் படம் சமீபத்தில் வெளியாகி, ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் [^] பேசிய விவகாரம் பெரும் பிரச்சினையானது.

இதனால் தனது 50வது படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார் அஜீத். இப்போது பிரச்சினைக்கு முதல்வரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டதால், தனது 50 வது பட வேலைகளில் பிஸியாகியுள்ளார் அஜீத்.

இந்தப் படத்தை முதல்வர் கருணாநிதியின் பேரனும் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனுமான தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். கவுதம் வாசுதேவ மேனன் இயக்குகிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரிகிறது.

படத்துக்கு துப்பறியும் ஆனந்த் என தலைப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது.

இந்தச் செய்தியை உங்களுக்கு முதலில் தெரிவிப்பது ITACUMENS.
#409
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்டூ தேர்வுகள் தொடங்குகின்றன. இதை கிட்டத்தட்ட ஏழரை லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்.

தேர்வின்போது முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தகங்களை மூடி வைத்து விட்டு, கடந்த ஒரு வருடமாக படித்து வந்த பாடங்களை மனதில் நிறுத்தி, கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டத்திற்கு பிளஸ்டூ மாணவ, மாணவியர் வந்துள்ளனர். இன்று முதல் பிளஸ்டூ தேர்வுகள் தமிழகத்தில் தொடங்குகின்றன.

அறிவியல் புல மாணவர்களுக்கு கடைசித் தேர்வு மார்ச் 19ம் தேதி (தாவரவியல்) முடிகிறது. மார்ச் 22ம் தேதி வணிகவியலுடன் பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் முடிவுக்கு வருகின்றன. முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது.

பிளஸ்டூ தேர்வை இந்த ஆண்டு 7,53,000 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். பள்ளிகள் மூலம் 6 லட்சத்து 93 ஆயிரம் பேர்களும், தனித்தேர்வர்களாக 60 ஆயிரம் பேர்களும் எழுதுகிறார்கள். தேர்வுக்காக 1,800 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் 30 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு 11,000 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வின்போது பிட் அடிப்பது, காப்பி அடிப்பது, ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவிகள் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல தேர்வுக் கண்காணிப்பாளர்களும் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பத்து மணி முதல் 15 நிமிடங்களுக்கு கேள்வித்தாளை வாசித்துப் பார்க்க அவகாசம் தரப்படுகிறது.

பிளஸ்-2 தேர்வைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ-இந்தியன், ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 23-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ந் தேதி வரை நடைபெறுகின்றன.

அதேபோல, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ந் தேதி முடிவடைகிறது.

இதேபோல, 10-வது வகுப்பு தேர்வு மார்ச் 3-ந் தேதி தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிகிறது.

பிளஸ் டூ தேர்வு அட்டவணை...

2010 மார்ச் 1 - தமிழ் முதல் தாள்.

2 - தமிழ் இரண்டாம் தாள்.

4 - ஆங்கிலம் முதல் தாள்.

5 - ஆங்கிலம் இரண்டாம் தாள்.

8 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

11 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து.

13 - அனைத்து தொழில்கல்வி தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (ஜெனரல்), புள்ளியியல்.

15 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசியன் அன்ட் டயட்டிக்ஸ்

17 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழிப்பாடம்.

19 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்.

22 - வணிகவியல், மனையியல், புவியியல்.
#410
உலகில் மிக அதிகமாகக் கிடைக்கும் உலோகம்?

அலுமினியம்
#411
மார்ச் 01, 1498

இந்தியாவுக்கு கடல் வழியை கண்டறியும் பயணத்தில் ஈடுபட்டிருந்த வாஸ்கோ ட காமா இந்த தினத்தில் தான் மொசாம்பிக் நாட்டை அடைந்தார்.
#412
Chat Box / Re: தின பலன்
Mar 01, 2010, 10:42 AM
மேஷம் - ஜெயம்

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - அன்பு

கடகம் - நலம்

சிம்மம் - சுகம்

கன்னி - வளர்ச்சி

துலாம் - நிம்மதி

விருச்சிகம் - கவனம்

தனுசு - பயணம்

மகரம் - பரிசு

கும்பம் - முயற்சி

மீனம் - யோசனை
#413
இன்று ஒரு குறள்
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.

விளக்கம்:

தழுவிய கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலைநிறத்தை அடைந்து விட்டதே.
#414
Chat Box / Re: தின பலன்
Feb 27, 2010, 11:04 AM
மேஷம் - அமைதி

ரிஷபம் - ஜெயம்

மிதுனம் - வளர்ச்சி

கடகம் - வரவு

சிம்மம் - உயர்வு

கன்னி - முயற்சி

துலாம் - லாபம்

விருச்சிகம் - அன்பு

தனுசு - ப்ரீத்தி

மகரம் - நலம்

கும்பம் - உதவி

மீனம் - தடை
#415
பிப்ரவரி 27, 1949

இந்த தினத்தில் தான் சையம் வெஸ்மென் இஸ்ரேலின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்
#416
This Is gud information for school students!!!
#417
இன்று ஒரு குறள்
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோள் பூசல் உரைத்து.

விளக்கம்:
நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச்செய்ததனனால் நீயும் பெருமை அடையாயோ.
#418
Pegion Impossiable

Pegion Impossible
#419
இந்தியாவில் ஐரோப்பியர்கள் நிறுவிய முதல் கோட்டை எங்குள்ளது?

கொச்சி.

#420
Chat Box / Re: தின பலன்
Feb 26, 2010, 10:40 AM
மேஷம் - நலம்

ரிஷபம் - நிதானம்

மிதுனம் - நிம்மதி

கடகம் - அலைச்சல்

சிம்மம் - தனம்

கன்னி - கீர்த்தி

துலாம் - ஆர்வம்

விருச்சிகம் - அமைதி

தனுசு - ஜெயம்

மகரம் - நன்மை

கும்பம் - ஆதாயம்

மீனம் - உழைப்பு
#421
பிப்ரவரி 26, 2001

இந்த தினத்தில் தான், ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு மிகப்பழமையான இரண்டு புத்தர் சிலைகளை அழித்தது.
#422
இன்று ஒரு குறள்
தொடியோடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.

விளக்கம்:
தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் கொடியவர் என்றுகூறக்கேட்டு, யானும் வருந்துவேனே.
#423
Chat Box / Re: தின பலன்
Feb 25, 2010, 02:39 PM
மேஷம் - செலவு

ரிஷபம் - அனுகூலம்

மிதுனம் - தனம்

கடகம் - தடை

சிம்மம் - நலம்

கன்னி - ஆரோக்கியம்

துலாம் - புகழ்

விருச்சிகம் - நன்மை

தனுசு - பாராட்டு

மகரம் - அலைச்சல்

கும்பம் - பரிவு

மீனம் - போட்டி
#424
பிப்ரவரி 25, 1837

இந்த தினத்தில் தான், தாமஸ் டெவன்போர்ட் மின்சாரத்தில் இயங்கும் மோட்டாருக்கான அமெரிக்க காப்புரிமத்தை பெற்றார்.
#425
இன்று ஒரு குறள்
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.

விளக்கம்:
தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையைஊரறிய சொல்கின்றனவே.
#427
இன்று ஒரு குறள்
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.

விளக்கம்:
தமக்குத் துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் கழலச்செயகின்றனவே.
#428
[smg id=7270 type=full]


அஜீத் விவகாரத்தில் பெப்ஸி கடுமையான முடிவுகளை எடுத்தபோது அஜீத் துக்காக சினிமா உலகில் பரிந்து பேசிய ஒரே நட்சத்திரம் சூப்பர் ஸ்டார்தான்.

ஆனால் அவருக்கும் பெப்ஸி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் கண்டனம் தெரிவித்துவிட, இன்னொரு நட்சத்திரம் யாரும் எதிர்பாராத வகையில் இதில் தலையிட்டுள்ளார்.

அவர் விஜய் . தொழில் ரீதியாக அஜீத்துக்கு எதிரானவராக விஜய் சித்தரிக்கப்பட்டாலும் திரைக்கு வெளியே இருவரும் நட்பு பாராட்டிக் கொள்வது தொடர்கிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை இரு குடும்பத்தினரும் சேர்ந்தே கொண்டாடுகின்றனர்.

அந்த பாசத்தில், விசி குகநாதனைத் தொடர்பு கொண்ட விஜய், "அஜீத் ஒரு திறந்த புத்தகம் மாதிரி. அவர் மனதில் ஒன்றுமில்லை. நினைப்பதை உடனே கொட்டிவிடுவார். அதைப் பெரிதுபடுத்தி அவருக்கு மன உளைச்சல் தர வேண்டாம்..." என்று கேட்டுக் கொண்டாராம்.

மேலும் கடந்த புத்தாண்டு பார்ட்டியின்போது, நடிப்பை சில ஆண்டுகளில் நிறுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன் என அஜீத் சொன்னாராம் விஜய்யிடம்.

அதனைக் குறிப்பிட்டுப் பேசிய விஜய், அவர் பீல்டில் இருக்கும் வரை கஷ்டப்படுத்தாமல் இருக்குமாறு கேட்டுக் கொண்டாராம். ஆனால் இதில் கடும் கோபமடைந்த குகநாதன், அவரை யார் நடிக்கச் சொன்னது.. விருப்பமில்லாவிட்டால் போகட்டும் என்ற ரேஞ்சுக்குப் பேசிவிட்டதாக கோலிவுட்டில் பரபரக்கிறார்கள்.

ரொம்பத்தான் கோபமாக இருக்கிறார்கள் போல..!
#429
Chat Box / Re: தின பலன்
Feb 23, 2010, 10:07 AM
மேஷம் - வரவு

ரிஷபம் - பக்தி

மிதுனம் - செலவு

கடகம் - உற்சாகம்

சிம்மம் - ஆக்கம்

கன்னி - ஆதாயம்

துலாம் - துணிவு

விருச்சிகம் - அமைதி

தனுசு - மகிழ்ச்சி

மகரம் - நிம்மதி

கும்பம் - புகழ்

மீனம் - சினம்
#430
பிப்ரவரி 23, 1905

இந்த தினத்தில் தான், ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.

#431
இன்று ஒரு குறள்
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.

விளக்கம்:
காதலரோடு கூடியிருந்த நாள்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத்தெரிவிப்பவை போல் உள்ளனவே.
#432
இலங்கை சுதந்திரம் பெற்றது எப்போது?

பிப்ரவரி 4, 1948.
#433
Chat Box / Re: தின பலன்
Feb 20, 2010, 11:39 AM
மேஷம் - நிதானம்

ரிஷபம் - மாற்றம்

மிதுனம் - வரவு

கடகம் - ஆக்கம்

சிம்மம் - உற்சாகம்

கன்னி - சினம்

துலாம் - நன்மை

விருச்சிகம் - நிறைவு

தனுசு - தனம்

மகரம் - பாராட்டு

கும்பம் - போட்டி

மீனம் - நலம்
#434
பிப்ரவரி, 20, 1987

இந்த தினத்தில் தான், அருணாச்சல பிரதேசம் அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமானது.
#435
இன்று ஒரு குறள்
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.

விளக்கம்:
பசலை நிறத்தைப்பெற்று நீரைச் சொரியும் கண்கள், தம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப்பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே.
#436
சினிமாத்துறையினர் நடத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு நடிகர், நடிகைகள் நிர்ப்பந்தம் செய்யப்படுவதில்லை என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய நடிகர் அஜீத்குமார், சினிமாத்துறையினர் நடத்தும் விழாக்களில் பங்கேற்குமாறு நடிகர்களை பல்வேறு சங்கங்கள் மிரட்டுவதாக புகார் தெரிவித்தார். இதற்கு ரஜினி அங்கேயே எழுந்து நின்று கை தட்டி, அவரது பேச்சை ஆதரிப்பதாகக் காட்டிக் கொண்டார்.

இந் நிலையில், இன்று காலை முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் திடீரென சந்தித்தார் ரஜினி.

வெளியில் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதில்களும்:

இன்று முதல்வரை நீங்கள் சந்தித்ததன் காரணம்?

என் மகள் சௌந்தர்யா நிச்சயதார்த்தத்திற்கு முதல்வர் குடும்பத்தோடு வந்து ஆசி வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேரில் வந்தேன்.

எந்திரன் படம் எப்போது வெளியாகும்?

படத்தின் சில தொழில்நுட்ப வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் படம் வெளியாகும்.

அண்மையில் நடந்த திரைப்படத்துறை பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன?

அது அவருடைய உரிமை. அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கிறார்கள். ஆனால், வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். அவர் யாரையும் நிர்ப்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை.

60 வயதிலும் கதாநாயகனாக நடிக்கிறீர்களே?

தமிழ் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வதால், அவர்கள் என் மீது அன்பு செலுத்துவதால் 60 வயதிலும் கதாநாயகனாக நடிக்க முடிகிறது என்றார் ரஜினி.
#437
[smg id=7263 type=full]

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி-அஸ்வின் குமாரின் நிச்சயதார்த்தம் நேற்று மாலை சென்னையில் நடந்தது.

அடையாறு பார்க் ஷெரட்டான் ஹோட்டலில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர்  கருணாநிதி  நேரில் வந்திருந்து வாழ்த்தினார். மணமக்கள் முதல்வரின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

முதல்வரின் மனைவி தயாளு அம்மாள், துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி, மருமகள் துர்கா ஸ்டாலின்  ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து மணமக்களை வந்திருந்தனர்.

நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே வந்துவிட்ட கமல், இறுதிவரை ரஜினியின் உடனிருந்தார்.

மனைவி ஷாலினி மற்றும் குழந்தையுடன் வந்தார் அஜீத்குமார். சிவாஜி கணேசன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

அனைவரையும் சூப்பர் ஸ்டார் ரஜினி, லதா ரஜினி, தொழிலதிபர் ராம்குமார், திருமதி ராம்குமார் ஆகியோர் வரவேற்றனர்.

ஜெயலலிதா வரவில்லை:

ரஜினி நேரில் போய் அழைத்தும், இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வரவில்லை.

இன்று கருணாநிதியுடன் ரஜினி திடீர் சந்திப்பு:

இந் நிலையில் முதல்வர் கருணாநிதியை ரஜினி திடீரென சந்தித்துப் பேசினார். எதற்காக இந்தச் சந்திப்பு நடந்தது என்று தெரியவில்லை.
#438
தொடர்ச்சியாக இரண்டு முறை துணை ஜனாதிபதி பதவியை வகித்தவர் யார்?

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்

#439
Chat Box / Re: தின பலன்
Feb 18, 2010, 10:12 AM
மேஷம் - மேன்மை

ரிஷபம் - பரிவு

மிதுனம் - அமைதி

கடகம் - பாராட்டு

சிம்மம் - ஜெயம்

கன்னி - நலம்

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - நிம்மதி

தனுசு - போட்டி

மகரம் - ஆர்வம்

கும்பம் - நிறைவு

மீனம் - அலைச்சல்
#440
பிப்ரவரி, 18, 1929

இந்த தினத்தில் தான், முதற் முறையாக ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.
#441
இன்று ஒரு குறள்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின காண்.

விளக்கம்:
இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்று விட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம்அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின.
#443
ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு இன்று மாலை நிச்சயதார்த்தம் நடக்கிறது.

ரஜினி மகள் சௌந்தர்யா திரைப்படத் தயாரிப்பாளராகவும், ஆக்கர் ஸ்டுடியோ என்ற போஸ்ட் புரொடக்ஷன் மற்றும் கிராபிக்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் உள்ளார். இவர் தயாரித்த முதல் படம் கோவா சமீபத்தில் வெளியானது.

சௌந்தர்யா ரஜினிக்கும் பிரபல தொழிலதிபர் ராம்குமார் மகன் அஸ்வின் ராம்குமாருக்கும் காதல் பூத்தது. இதனை அறிந்த அவர்களின் பெற்றோர் சில வாரங்களுக்கு முன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்தத் திருமணம் குறித்த அறிவிப்பை ரஜினி சமீபத்தில் வெளியிட்டார்.

முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி சென்னை அடையாறு பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடக்கிறது.

விழாவுக்கு குறிப்பிட்ட விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்பு தரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணம் கருதி அனைவருக்கும் தரவில்லையாம். எனவே அனைவரும் பங்கேற்று வாழ்த்தும் வகையில் திருமணம் விமர்சையாக நடக்கும் என்று ரஜினி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
#444
[smg id=7259 type=full]

'பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா' என்ற தலைப்பில், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தமிழ்த் திரையுலகமே ஒரு பெரும் பாராட்டு விழா எடுத்தது. அந்த விழாவில்தான் 'எங்களை மிரட்டி பாராட்டு விழாவுக்கு வர வைக்கிறார்கள்' என்று குரல் கொடுத்தார் அஜீத் .

அதன் பிறகு ஆளாளுக்கு பதில் குரல் கொடுக்க, எப்படியோ நடக்கவிருந்த பாராட்டு விழா, ஒரு மாதிரி நடந்து முடிந்தது.

இப்போது அந்த பாராட்டு விழாவை, கலைஞர்  டி.வி. விரைவில் ஒளிபரப்புகிறது.

இதற்கான கிளிப்பிங்ஸ் மற்றும் புரமோஷனல் விளம்பரங்கள் தற்போது கலைஞர் குழும சேனல்களில் உலா வருகின்றன.

இதில் ரஜினி, கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா மற்றும் நடிகைகளின் பெயர்களைக் கூட குறிப்பிடும் அறிவிப்பாளர், அந்த நட்சத்திர பட்டியலில் அஜீத் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை. மனைவி ஷாலினி சகிதம் பங்கேற்ற அவரது படமும் கூட தவிர்க்கப்படுகிறது. விழாவின் ஹைலைட்டே அஜீத்தின் பேச்சுதான். அதையும் கவனத்துடன் தவிர்த்து விட்டுள்ளனர்.

இப்படியொரு நிகழ்ச்சியில் அஜீத் வந்து போனார் என்றாவது காட்டுவார்களா!
#445
Chat Box / Re: தின பலன்
Feb 17, 2010, 10:23 AM
மேஷம் - கோபம்

ரிஷபம் - நலம்

மிதுனம் - ஆக்கம்

கடகம் - போட்டி

சிம்மம் - அமைதி

கன்னி - வரவு

துலாம் - அச்சம்

விருச்சிகம் - உறுதி

தனுசு - மகிழ்ச்சி

மகரம் - நிதானம்

கும்பம் - புகழ்

மீனம் - லாபம்
#446
பிப்ரவரி, 17, 2000

இந்த தினத்தில் தான், 'விண்டோஸ் 2000 ஆபரேட்டிங் சிஸ்டம்' வெளியிடப்பட்டது.
#447
இன்று ஒரு குறள்
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

விளக்கம்:
நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சத்திலேயே உடையவராய் நாம் இருக்கும்போதும், இன்னும் நாம் அழகிழந்து வருகின்றோமே.
#448
Chat Box / Re: தின பலன்
Feb 16, 2010, 11:04 AM
மேஷம் - நிதானம்

ரிஷபம் - நலம்

மிதுனம் - அமைதி

கடகம் - வரவு

சிம்மம் - ஆதாயம்

கன்னி - மகிழ்ச்சி

துலாம் - நலம்

விருச்சிகம் - உழைப்பு

தனுசு - புகழ்

மகரம் - விரயம்

கும்பம் - தாமதம்

மீனம் - ஜெயம்
#449
பிப்ரவரி, 16, 1796

இந்த தினத்தில் தான், ஆங்கிலேயர் கொழும்பை டச்சு படைகளிடம் இருந்து கைப்பற்றினர்.
#450
இன்று ஒரு குறள்
உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

விளக்கம்:
என் நெஞ்சமே, காதலர் நம் உள்ளத்துள்ளேயே இருக்கும்போது, நீ அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச்செல்கின்றாயோ?
#451
திருச்சி: காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாய்களுக்குக் கல்யாணம் பண்ணி வைத்த செயலால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காதலர் தினம். இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு வகையான போராட்டங்ளை அவை அறிவித்திருந்தன. இவற்றிலும் பெரும்பாலானவை பப்ளிசிட்டிக்காக நடத்தப்படுவதைப் போல இருந்தது. காரணம், போராட்டம்  நடத்திய பெரும்பாலான அமைப்புகள் மக்களிடையே பிரபலமாகாத குட்டி குட்டி அமைப்புகள்.

இந்து திராவிட மறுமலர்ச்சி கழகம் என்ற அமைப்பின் சார்பில் திருச்சி பீமநகர் மந்தைவெளி பகுதியில் ஒரு ஆண் நாய்க்கும், ஒரு பெண் நாய்க்கும் திருமணம்  செய்து வைக்கப்பட்டது.

மாநகர் மாவட்ட அமைப்பாளர் தளவாய் ராஜேஷ் தலைமையில் நடந்த இந்த நூதன எதிர்ப்பு போராட்டத்தில் ஆண் நாய் கழுத்தில் மாலை போட்டு ஐ லவ்யூடா செல்லம் என்ற போர்டும், பெண் நாய் கழுத்தில் செருப்பால் அடி என்று போர்டும் மாட்டப்பட்டு இருந்தது.

காதலை நாய்களே விரும்பாத நிலையில் இளம் பெண்கள், வாலிபர்கள் காதலால் சீரழிந்து வருவதாக சித்தரித்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

காதலர் தினத்தில் நாய்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெ.தி.க. கொடுத்த ரோஜா...

அதே திருச்சியில், பெரியார் திராவிடர் கழகத்தினர் காதலர்களுக்கு ரோஜா பூ கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினர்.

அந்த கட்சியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கட்சி தொண்டர்கள் இன்று காலை திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் முன்பு திரண்டனர். காதலர் ஆதரவு பேனர்களை பிடித்தபடி நின்ற அவர்கள் கோவிலுக்கு சென்ற காதல் ஜோடிகளுக்கு ரோஜா மற்றும் இனிப்பு கொடுத்து வாழ்த்து கூறினார்கள்.

சில ஜோடிகள் வெட்க புன்னகையுடன் அந்த ரோஜாவை வாங்கிக் கொண்டனர். சில ஜோடிகள் இவர்களை கண்டதும் விலகி ஓட்டம் பிடித்தனர்.

இந்த நிலையில் திருச்சி போலீஸ் துணை கமிஷனர் ரூபேஸ்குமார் மீனா, உதவி கமிஷனர் சீனிவாசன், கோட்டை இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம் ஆகியோர் அங்கு வந்தனர்.

ரோஜா கொடுத்துக் கொண்டு இருந்த ராஜேந்திரன் மற்றும் தொண்டர்கள் காதலர்களுக்கு இடையூறு செய்ததாக கூறி அவர்களை போலீசார் கைது செய்தனர்.

உடனே அவர்கள் நாங்கள் காதலர்களுக்கு ஆதரவுதானே கொடுக்கிறோம், எங்களை ஏன் கைது செய்கிறீர்கள் என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதற்குப் போலீஸார், எதிர்ப்பும் தெரிவிக்க கூடாது, ஆதரவும் தெரிவிக்க கூடாது. இதுவும் காதலர்களுக்கு இடையூறு விளைவிக்கும் என்றபடியே அவர்களை போலீஸ் ஜீப்பில் ஏற்றி சென்று விட்டனர்.

தேவையற்ற வேலை - பாஜக

இந்த நிலையில், காதலர் தினமே தேவையில்லாத ஒன்று என்று பாஜக என்று கூறியுள்ளது.

ஜனசங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தீனதயாள் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இல.கணேசன் தலைமை தாங்கினார். எஸ்.குருமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

அப்போது பொன். ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

காதலர் தினம் என்ற பெயரில் கலாச்சார சீரழிவை இன்று நாடு முழுவதும் அரங்கேற்றுகிறார்கள். காதல் என்பது மனிதன் பிறந்தது முதல் சாகும் வரை இருக்கும். அன்பு, பாசம் என்பது மனிதனோடு பிறந்தது.

அதற்கு கவர்ச்சியாக பெயர்சூட்டி நடுரோட்டில், நாலுபேர் கூடும் இடங்களில் வரம்புமீறி நடப்பதை காதல் என்றும், அதற்கு ஒரு அங்கீகாரம் அளிப்பதும் தேவையற்றது. காதலர் தினம் தவிர்க்கப்பட வேண்டும்.

பொதுவாகவே ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பு தினமாக கூறுகிறார்கள். பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு முதியோர் தினம் கொண்டாடுவது, பெற்ற தாயை கவனிக்காமல் இருந்து விட்டு அன்னையர் தினம் கொண்டாடுவது. இவையெல்லாம் தேவை தானா?

ஒவ்வொருவரிடமும் பண்பு, நல்லொழுக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். எந்த வீட்டு பெண்ணையும், தகப்பனுக்கு தெரியாமல் யாரும் கூட்டி செல்லலாம். அதற்கு பெயர் காதல் என்றால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?

நமக்கென்று தனி பண்பாடு, கலாச்சாரம் இருக்கிறது. அதை போற்ற வேண்டும். உழைப்பை பெருமைபடுத்தும் விவசாயிகள் தினம், கல்வியை போற்றும் கல்விதினம், ஆசிரியர்களை போற்றும் ஆசிரியர் தினம், நல்ல தலைவர்களை நினைத்து பார்க்கும் தலைவர்கள் தினம் கொண்டாடுகிறோம். இது வரவேற்கத்தக்கது.

இளைஞர்கள் சுய முன்னேற்றத்துக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்றார்
#452
[smg id=7257 type=full]

கார் ரேஸும் அஜீத்தும் எந்த அளவு நெருக்கம் என்பது தமிழ் ரசிகர்களுக்கு நன்கு தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்பு 6 மாதம் ரேஸ், 6 மாதம் நடிப்பு என்று முடிவு செய்யும் அளவுக்கு கார் பந்தயத்தில் தீவிரமாக இருந்தார் அஜீத்.
இந்த நேரத்தில்தான் அவரது படங்கள் வரிசையாக தடுமாறத் தொடங்கின.

உடனே, ரேஸில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்குமாறு அவருக்கு தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அஜீத் மனைவி ஷாலினியின் உறவினர்கள் செய்த அட்வைஸ்படி கார் ரேஸுக்கு பை சொன்னார் அஜீத்.

அதற்குப் பதில், குட்டி விமானங்கள் இயக்குவதை பொழுது போக்காக மாற்றிக் கொண்டார். இந்த நிலையில், இப்போது மீண்டும் கார் ரேஸுக்கு திரும்பியுள்ளார் அஜீத்.

சென்னையை அடுத்த இருங்காட்டுக் கோட்டையில் இன்று நடந்த எம்ஆர்எப் 1600 பார்முலா கார் பந்தயத்தில் அஜீத் கலந்து கொண்டு கார் ஓட்டினார். ஏற்கெனவே இதற்கான பயற்சிப் போட்டிகளிலும் இரு தினங்கள் தொடர்ந்து கலந்து கொண்டார் அஜீத்.

அவருக்கு எம்ஆர்எப் பிராண்ட் அம்பாஸிடர் நரேன் கார்த்திகேயன் உதவி செய்தார்.

இதுதான் 'அசல்' அஜீத்!
#453
Chat Box / Re: தின பலன்
Feb 15, 2010, 10:32 AM
மேஷம் - மகிழ்ச்சி

ரிஷபம் - அமைதி

மிதுனம் - வரவு

கடகம் - அச்சம்

சிம்மம் - சினம்

கன்னி - உழைப்பு

துலாம் - புகழ்

விருச்சிகம் - விரயம்

தனுசு - ஆரோக்கியம்

மகரம் - நலம்

கும்பம் - ஜெயம்

மீனம் - ஆதாயம்
#454
பிப்ரவரி, 15, 2005

'யூடியூப்' சேவை ஐக்கிய அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது.
#455
இன்று ஒரு குறள்
பரிந்தவர் நல்காரென் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு.

விளக்கம்:

என் நெஞ்சமே, நம் துன்பத்தை நினைந்து இரங்கிவந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கி, பிரிந்த காதலரின் பின்னாகச்செல்கின்றாயே, நீ பேதைமை உடையை.
#456
[smg id=7256 type=full]
#458
Chat Box / Re: தின பலன்
Feb 13, 2010, 11:18 AM
மேஷம் - பெருமை

ரிஷபம் - போட்டி

மிதுனம் - விரயம்

கடகம் - நலம்

சிம்மம் - அமைதி

கன்னி - அன்பு

துலாம் - ஜெயம்

விருச்சிகம் - உதவி

தனுசு - புகழ்

மகரம் - நிறைவு

கும்பம் - பயம்

மீனம் - கோபம்
#459
பிப்ரவரி 13, 1997

விண்ணில் வலம வரும் ஹப்பிள் தொலைநோக்கியில் ஏற்பட்ட கோளாறை விண்வெளியில் நடந்து சரி செய்தனர் அமெரிக்க விண்வெளி வீரர்கள்
#460
இன்று ஒரு குறள்
காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானே பொறேனில் விரண்டு.

விளக்கம்:

நல்ல நெஞ்சமே, ஒன்று காமத்தை விட்டுவிடு அல்லது நாணத்தை விட்டுவிடு. இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக்கொண்டிருக்க என்னால் முடியாது.
#461
Chat Box / Re: தின பலன்
Feb 12, 2010, 05:36 PM
மேஷம் - உதவி

ரிஷபம் - அனுகூலம்

மிதுனம் - விரயம்

கடகம் - சினம்

சிம்மம் - நிதானம்

கன்னி - ஜெயம்

துலாம் - உழைப்பு

விருச்சிகம் - நலம்

தனுசு - பாராட்டு

மகரம் - ஆதரவு

கும்பம் - அச்சம்

மீனம் - அமைதி
#462
பிப்ரவரி 12, 1502

இந்த தினத்தில் தான், இந்தியாவுக்கு தனது 2வது கடல் பயணத்தை வாஸ்கோட காமா லிஸ்பனில் இருந்து தொடங்கினார்.
#463
இன்று ஒரு குறள்
கலந்துணர்த்துங் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்தியென் நெஞ்சு.

விளக்கம்:
என் நெஞ்சமே, ஊடியபோது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய். பொய்யானசினம் கொண்டுதான் காய்கின்றாய்.
#464
[smg id=7253 type=full]

ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான டாம் க்ரூஸ் மிஷன் இம்பாஸிபல் படத்தின் நான்காம் பாகத்தில் நடிக்கிறார்.

1996ம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாஸிபல் மற்றும் அதன் அடுத்தடுத்த பாகங்களில் நடித்தவர் டாம் க்ரூஸ்.

இப்போது அந்தப் படத்தின் நான்கு பாகம் தயாராகிறது. பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காக ஜேஜே ஆப்ராம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிக்க டாம் க்ரூஸ் ஒப்பந்தமாகியுள்ளார். இத்தகவலை பாரமவுண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் படம்  2011ல் வெளியாகும். ஆனால் இன்னும் இயக்குநர்  யார் என்பது மட்டும் முடிவாகவில்லையாம்.

டாம் க்ரூஸ் சமீபத்தில்தான் நைட் அ