News:

GinGly.com - Used by 85,000 Members - SMS Backed up 7,35,000 - Contacts Stored  28,850 !!

Main Menu

தேர்வில் ரகளை

Started by aruljothi, Jul 06, 2009, 12:45 PM

Previous topic - Next topic

aruljothi

மைசூரு: மைசூரில், ரயில்வே பணியாளர் தேர்வு நடக்கும் இடத்தில் கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் போராட் டம் நடத்தியதால் இந்த தேர்வு ஒத்திவைக்கப் பட்டது. ரயில்வே பணியாளர் தேர்வு, மைசூரில் நேற்று நடந்தது. வட மாநில இளைஞர்கள் பலர் இந்த தேர்வு எழுதுவதற்காக மைசூருக்கு அதிகளவில் வந்திருந்தனர். இதை கண்டித்து, கன்னட ரக்ஷண வேதிகே அமைப் பினர், தேர்வு மையத் துக்கு வந்து போராட்டம் நடத்தினர். அதுமட்டுமல்லாது, விடைத்தாளை பிடுங்கி எறிந்தனர். இதனால், தேர்வு நடப்பது தடைபட் டது. போலீசார் விரைந்து வந்து ரக்ஷண வேதிகே அமைப்பைச் சேர்ந்த 20 பேரை கைது செய்தனர்.